தைப்பூசத் திருவிழா, சிவனுக்கும், முருகனுக்கும் உரியது என, கருதுகிறோம். ஆனால், அது சந்திரனுக்கும் உரிய திருவிழா. இதை, 'அம்புலி திருவிழா' என்பர். 'அம்' என்றால் அழகிய என்று பொருள். அதாவது, 'அழகிய புலி' எனப்படும். புலிக்கும், சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்?தமிழகத்தில் விழாக்கள், பெரும்பாலும் பவுர்ணமி அன்றே நடத்தப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ..
அக்கம் பக்கத்தாருடன் நட்பு பாராட்டுங்கள்!அவசர வேலையாக, நானும், என் மனைவியும் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. காலையில், அரசு தேர்வுக்கான பயிற்சி நிலையத்திற்கு சென்ற மகள், மாலை வீடு திரும்புவதற்குள் வந்து விடலாம் என்ற திட்டத்தோடு, அவளிடம் கூறி, வீட்டை பூட்டி புறப்பட்டோம்.சென்ற வேலை முடிய தாமதமாகியது.வீட்டின் முன் காத்திருப்பதாக, மொபைல் போனில், மகள் தகவல் கூற, ..
தேடி வந்த வாய்ப்பு!மகளை பெரிய பாடகி ஆக்காமல் ஓய்வதில்லை என்றிருந்த, வெங்கட சுப்பையா, நோய்வாய் பட்டு, படுத்த படுக்கையானார். தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது. தான் கண் மூடுவதற்குள், மகளை மணக்கோலத்தில் பார்த்து விட நினைத்தார். 'உங்க அவசரத்தாலே நம் பெண்ணோட வாழ்வை பாழாக்கிடாதீங்க...' என்று, மனைவி கடிந்து கொண்டதும், தன் முடிவை கை விட்டார். உடல் நலம் பெற்றதும், ..
பா - கே - பஇந்த வாரம், சின்னச் சின்ன செய்திகள் மட்டுமே!ஒருமேடையில், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேச ஆரம்பித்தார். மேடையில் இருந்த ஒலி வாங்கி, அண்ணாதுரையை விட உயரமாக இருந்தது. அவரது பேச்சு யாருக்கும் கேட்கவில்லை.இதை கவனித்த தொண்டர் ஒருவர், வேகமாக சென்று, மரத்தாலான உயரமான ஒரு பலகையை எடுத்து வைத்து, அண்ணாதுரையை அதன் மீது ஏறி நின்று பேசச் சொன்னார்.பேச ஆரம்பித்தவர், ..
எஸ். கோவிந்த், கோவை: மனிதர்கள்... நாய்... என்ன வித்தியாசம்!யார் எதிரிகள் என்பதை, மனிதனால் விரைவில் கண்டுபிடித்து விட முடியாது! ஆனால், நாய்கள் உடனே கண்டுபிடித்து விடும்; இது தான் வித்தியாசம்! கு. ஜெயக்குமார், சென்னை: கூவம் என்ற பெயர், அந்த ஆற்றிற்கு எப்படி வந்தது?சென்னைக்கு, 320 கி.மீ., துாரத்தில், கூவம் என்ற கிராமத்தில் உற்பத்தி ஆகி, இங்கு பாய்ந்து வந்து கடலில் கலக்கிறது; ..
பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதியில், ஜிப்பாக்கார நிருபர் கேட்ட கேள்வி, புகைப்பட கலைஞர் கோபிநாத்தை சற்று தடுமாற வைத்தது. நெற்றியில் பூத்த வியர்வை மொட்டுக்களை, கைகுட்டையால் ஒத்தியெடுத்தார்.கேமராவை பேச வைப்பதோடு மட்டுமல்லாது, ஆட, பாட, அதிர, உருக வைக்க... ஏன், அழ வைக்கக் கூட தெரிந்த வித்தகர், கோபிநாத்.அவர் எடுத்த புகைப்படங்களில் பல கவிதைகள், பல காவியங்கள். இந்திய ..
செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!தமிழ் சினிமாவில், 1980 - 90களில், கவுண்டமணியுடன் இணைந்து, காமெடியில் கலக்கியவர், செந்தில். அந்த வகையில், 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சமீபகாலமாக, குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது, 69 வயதாகும் செந்திலுக்கு, ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய, சுரேஷ் சங்கைய்யாவின் படத்தில், 'ஹீரோ'வாக நடிக்கும் வாய்ப்பு ..
குருநாதர் ஒருவர், தம் சீடருடன் அடர்ந்த காட்டுப் பகுதியில் போய் கொண்டிருந்தார். வழியில், ஒரு பெரிய பாம்பை, லட்சக்கணக்கான எறும்புகள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன; சமாளிக்க வழியின்றி குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக் கொண்டிருந்தது, பாம்பு.குருநாதரும், சீடரும் பதறினர்; இருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.விநாடிக்கும் குறைவான நேரம், கண்களை மூடி தியானம் ..
அன்புள்ள அம்மா —நான் தஞ்சாவூரிலிருந்து, 20 கி.மீ., துாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கிறேன். என் அப்பா, விவசாயி. அவருக்கு நாங்கள் மொத்தம், ஆறு மகள்கள்.மூத்த அக்காவின் கணவர், இறந்து விட்டார். இரண்டாவது அக்காவின் கணவர், சிங்கப்பூரில் பணிபுரிகிறார். கடந்த, 12 ஆண்டுகளில் ஒருமுறை கூட, இந்தியாவுக்கு அவர் வரவில்லை. சிங்கப்பூரில் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக ..
கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள், 30 பேர், காஷ்மீரில் ஆரம்பித்து, தங்கள் சைக்கிள் பயணத்தை, 45 நாட்களுக்கு பிறகு, கன்னியாகுமரியில் நிறைவு செய்து, சாதித்துள்ளனர்.'இன்பினிட்டி ரைட்' என்ற தலைப்பிட்டு, கொடூரமான பனியில், சவாலான சாலையில், 43 நாட்கள், 3,842 கி.மீ., துாரம் பயணம் செய்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்களில், தான்யா என்ற பெண் சைக்கிள் ஓட்டுனரும் உண்டு.ஆதித்தியா ..
டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில், மே மாதத்தில் வெயில், அனல் பறந்து கொண்டிருந்தது. சாலையோரத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது; ஆனால், பூட்டிக் கிடந்தது.அப்போது, பேருந்து ஒன்று அந்தப் பக்கம் வந்து நின்றது. அதிலிருந்த பயணியர், குடிப்பதற்கு நீர் கிடைக்காமல் திண்டாடிக் ..
மிகப்பெரிய அமைதிநம் மனதிற்குள் உள்ளதுஆனால், மிகச்சிறிய போரால்தோற்கடிக்கப்படுகிறோம்!மிகப்பெரிய நம்பிக்கைநம் மனதிற்குள் உள்ளதுஆனால், மிகச்சிறிய அவநம்பிக்கையால்தோல்வி அடைகிறோம்!மிகப்பெரிய அன்புநம் மனதிலே உண்டுஆனால், மிகச்சிறிய பகையால்பிரிவுகள் ஏற்படுகிறது!மிகப்பெரிய மன்னிப்புநம் மனதிலே ஓடுகிறதுஆனால், மிகச்சிறிய ..
* தேங்காய் சட்னி அரைக்கும்போது, பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும்.* தக்காளி அல்லது வெங்காயம் சட்னி செய்யும்போது, சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால், மணமும், ருசியும் கூடுதலாக இருக்கும்* துவையலில் மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு சேர்த்து அரைத்தால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்* கொத்தமல்லி, புதினா ..
பொது கழிப்பறை என்றால், நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் முகம் சுளிக்கும் வகையில் தான் இருக்கும். கிழக்காசிய நாடான ஜப்பானில் கேட்கவே வேண்டாம். சுகாதாரம், பராமரிப்பு மிக மோசமாக இருக்கும். இந்த போக்கை மாற்றுவதற்காக, ஜப்பான் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அதிரடி நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. டோக்கியோ நகரில், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் நவீன ..
'லிவிங் கோகூன்' - உயிருள்ள சவப் பெட்டி என்ற, புதுரக சவப் பெட்டியை உருவாக்கியிருக்கிறார், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த, 26 வயது, பயோ டிசைனர் போப் என்ட்ரிக்ஸ். விலை உயர்ந்த மரங்களால் செய்யப்படும் பெட்டிகள் அழிந்து, மண்ணில் கலந்துவிட அதிக காலமாகும். ஆனால், இந்த பெட்டியில் அடக்கம் செய்யப்படும் உடலுடன், பெட்டியும் மறைந்து விடும்.காளான்களில் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.