இதை பற்றி தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன அக்கறை, இலவசம் இருந்தால் போதும்...ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஐந்தாயிரம் கொடுத்தால் போதும்....இந்த நாட்டை ஒன்றும் செய்ய முடியாது...
02-செப்-2023 09:39:18 IST
தண்ணீர் திறக்க உதவுமா , இல்லையா என்று, பின்ன பாப்போம்..நாடு முழுவதும், ஒரே நவீன கல்வி திட்டத்தை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கொண்டு வாருங்கள், தனியார் பள்ளியில் ஒன்று, அரசு பள்ளியில் ஒன்று , என்று வேண்டாம். ஒரே நவீன கல்வி நாடு முழுவதும்...ஆரம்ப கல்வியில் இருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை..
01-செப்-2023 18:05:52 IST
டாட்டாவின் தொழில் சாலையை மூடி, மேற்கு வங்க தொழில் துறைக்கு நிரந்தர மூடு விழா நடத்தியவர்கள்...இவர்களால் தான் கல்கத்தாவிற்கு இருண்ட காலம்...
29-ஆக-2023 11:22:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.