முழு விவரங்கள் தெரியாது என்பதுதான் உண்மை. எல்லாம் தெரிந்தது போல பேசுகின்றார்கள். இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு தான் சட்டங்களைப் பற்றிய முழு அறிவு இருக்கும். திமுக விவசாயிகளுக்கு எந்த ஒரு பலனையும் அளிக்காது கிடையாது. திமுக ஆட்சியில் பண்டிகைகள் என்று சொல்லப்படும் இடைத்தரகர்கள் அதிகமானது அவர்கள் ஆட்சியில் தான்.இன்றும் டெல்டா மாவட்டங்களில் மண்டிகள் 70% திமுக உறுப்பினர்கள் பெயரில்தான் இருந்து செயல்படுகிறது. நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நெல்லை அதிகமாக விவசாயிகள் இடம் பிடிக்க கூடாது என்று இடைத்தரகர்கள் மாபியா அதிகமாக செயல்பட்டு வருகிறது. வண்டிகள் மீது தடை உருவானால் இவர்களுடைய கொட்டம் அடங்கி விடும் என்பதால் போக்க வேளாண்மை சட்டங்களை தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
17-பிப்-2021 10:52:32 IST
திரு சுப்பிரமணியன் கூறியது போல பழைய தலைவர்கள் போல புதிய தலைவர்கள் உருவாகுவது கடினமாகும். பாஜகவில் வாஜ்பாய்க்கு இருந்த தனி குணம் மோடிக்கு கிடையாது. ஆனால் அவர் எல்லோரிடத்திலும் அன்புடன் பழகியது தான் முக்கிய தமிழ் மூலமாக உணரப்படுகிறது. கருணாநிதி விவசாயிகளிடத்தில் கருணை வைத்திருந்தார். விவசாயி பற்றி அடிப்படை உண்மை தெரியாத ஸ்டாலின் மத்திய அரசின் வேளாண்மைக் கொள்கைகளை சரிவர அறியாமல் பேசுவது மிகவும் தவறான ஒன்றாகும். சசிகலா ஜெயலலிதா மாதிரி இருக்கு ஒரு கூடுதல் பெண் உதவியாளர் என்ற படத்தில்தான் அவர் வைத்துக் கொண்டார். ஆனால் கட்சியில் உள்ள தொண்டர்கள் சசிகலாவை தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். ஆனால் வாக்காளர்கள் இது போல செய்ய மாட்டார்கள். எடப்பாடியின் திறமை என்பது அதிமுக உறுப்பினர்களுக்கு சந்தேகமாக உள்ளது.கட்சியிலும் சரியான தலைமை இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் அன்புமணி நல்ல தலைவர். ஆனால் அவர் தவறான கட்சியில் பயணிக்கிறார்.குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் பாடுபடுவது போல் இருக்கும் நிலையில் அனைத்து சமூகமும் அவரை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஆக மொத்தத்தில் தமிழகம் ஒரு நல்ல முதல்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சரியான விடிவுகாலம் பிறப்பதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்
17-பிப்-2021 10:36:47 IST
துப்பட்டா என்பது மிகவும் சிரமமான டிரஸ் ஆகும்.அதனை அட்ஜஸ் செ ய்ய வே ண்டியநிலை உள்ளது.மே லே ஆண் டிரஸ் இருந்தால் அதை உடுத்தும் பே து தனி வீரம் உண்டாகிறது
11-பிப்-2021 16:49:51 IST
மணல் கடத்தல் மிக அதிகமாக கிராமப்புறங்களில் நடைபெற்று வருகிறது.தரங்கம்பாடி வட்டத்தில் ஆக்கூர் ரயில்வே ஸ்டேஷன் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகளில் கடத்தப்படுகிறது.இதற்கு பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது மிகவும் சந்தேகத்தை அளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட ரயில்வே கோட்டம் ஆக்கூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் உடனடி ஆய்வு எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
06-பிப்-2021 10:30:35 IST
அவர்களுக்கு ஒரு கூடுதல் பலமாக இருக்கிறது. இதனை இவர்கள் அலட்சியம் செய்ய ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் மாற்றுக் கட்சிகள் உருவாக்க முடியாது.
05-பிப்-2021 07:49:34 IST
கோவில் அர்ச்சகர்கள் சில இடங்களில் செழிப்பாக வாழ்ந்து வருகின்றனர். திருக்கடையூர் கோவில் ஆகட்டும். சிதம்பரம் கோயில் ஆகட்டும் மற்றவர்கள் ஓரளவு நல்ல வசதிகள் இருக்கின்றார்கள். பக்தர்கள் கம்மியாக வரும் கோயில்களில் மட்டும் அர்ச்சர்கள் வரும்படி மிகவும் குறைவாக உள்ளது. கிராம கோயில்களுக்கு அரசு மூலம் நிதி மூலம் மாத சம்பளம் கொடுக்கிறார்கள்.
03-பிப்-2021 08:19:23 IST
ஆன்லைனில் வகுப்பில் பாதிக்கப்பட்ட பெண் தனது கருத்தை சொல்லியிருந்தார். மிகவும் வருந்தத்தக்கது. ஆனால் அவர் ஆசிரியராக இருந்தும் சில விஷயங்களை மறந்து விட்டார். தனது மொபைலில் நாம் பேசும் எவ்வித ஆடியோவும் பதிவு செய்து கொள்வதற்கு வசதி உள்ளது.அருள்கூர்ந்து தெரிவிக்கவும் என்று கூறுவார்கள். அதுபோல இரவில் பத்து மணிக்கு மேல் மொபைலை அவரால் நிறுத்திவிட முடியும். அவை தவிர அறிமுகமில்லாத எண் அவர் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.மாணவர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சந்தேகத்தை கேட்கலாம் என்று சொல்லிவிட்டு அவர்களது மொபைல் எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.வகுப்புகள் மிக அதிகமாக நடத்தப்படுகின்றனர். ஹலோ பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக பாடம் நடத்துவதை விட இவை குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பானது.பாடம் நடத்தும் பொழுது இவர்கள் மாணவர்களின் வீடியோவையும் சேர்த்து பதிவு செய்ய முடியும். இவர்களுக்கு நேரம் மிச்சமாகும்.மாணவர்கள் அலைகளால் மனத் தளர்ச்சி ஏற்படும் நிலையில் வீட்டிலேயே பாடங்கள் நடத்துவது மிகவும் அமைதியாக கவனிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிகளில் நல்லொழுக்கம் இல்லாத மாணவர்களிடம் உள்ள பழக்கவழக்கங்கள் சக மாணவர்களிடம் உருவாகிவிடுகிறது. இந்தப் பெண் ஆசிரியர் சிறப்பிடம் இல்லை என்று மனதில் நினைத்துக்கொண்டு மாணவர்களை குறை கூறுகின்றார். உண்மையான ஆசிரியராக இருந்தால் மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் பாடங்களை புரிய வைக்க முயற்சிகளை எடுப்பார். ஆன்லைன் பாடங்கள் இந்தியாவில் உயர் குடிமக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆனால் அவர்களால் மட்டும் ஆன்லைன் பாடங்களின் மகத்துவத்தை அறிந்திருக்க முடிகிறது. நீங்கள் சொல்லும் கருத்துக்கள் உங்கள் வெறுப்பை உணர முடிகிறது.
24-ஜன-2021 07:23:12 IST
ஐயா, மத்திய அரசின் புதிய மேலாண்மை திட்டங்கள் விவசாயிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும்.ஒரு உதாரணத்திற்கு நான் தெரிவிப்பது என்ன என்றால் இன்று தமிழ்நாட்டில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் மண்டிகளின் கட்டுப்பாட்டில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உள்ளார்கள்.தினமும் 200 நெல் முட்டைகளுக்கு மேல் நெல் பிடிக்காமல் இருந்தால் விவசாயிகள் தானாக மண்டிகளை நோக்கி வருவார்கள் என்ற நோக்கில் மண்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் குறிப்பாக தரங்கம்பாடி தாலுகா வில் செயல்படுகின்றன. எனவே மண்டிகள்அனைத்தும் தமிழ்நாட்டில் மூடுவிழா நடத்த வேண்டும்.நேரடி கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்க வேண்டும். இதற்கு மத்திய வேளாண்மை சட்டங்கள் பெரும் உதவியாக அமையும்
24-ஜன-2021 07:05:50 IST
அப்படி சசிகலாவுக்கு இருந்தால் மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்த சசிகலாவுக்கு மக்கள் கொடுத்த மரண அடி என்று சொல்லலாம். ஆனால் கடவுள் நம்மளை ஏமாற்றிவிட்டார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்.. எவ்விதஉழைப்பும் இல்லாமல் அவரிடம் இருப்பது படித்து நேர்மையாக வாழ்ந்த எம் போன்றவர்களுக்கு மரியாதை இல்லாமல் அவர்களுக்கு கடவுள் செய்யும் முடிவை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
24-ஜன-2021 06:57:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.