வாழை வளர்த்தவுடன் முட்டுக்கொடுக்க வேண்டும். குலைதள்ளியவுடன் அதன் அருகில் முட்டுக்கொடுத்தலையும் ஏற்ற வேண்டும். அல்லது நான்கு பக்கங்களிலும் குலைதள்ளிய வாழைக்கு அருகில் முட்டுக்கொடுத்து விட வேண்டும். செலவாகும். ஒருதடவை முட்டுக்கொடுத்த கம்பை- கம்பியை பலதடவை பயன் படுத்தலாம். . மரங்களைக் கெட்டியான கயிறு போட்டு நான்குப் பக்கங்களிலும் கட்டலாம்.
29-ஏப்-2020 05:12:20 IST
சிங்கப்பூர் குடியுரிமை பெற்றால் அரசு எல்லாருக்கும் வீடு வாங்க வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. இதனை இந்தியாவில் கொண்டு வந்து எல்லாருக்கும் வீடு வாங்கும் நிதிசக்தியைத்தரவேண்டும். (puchasing பவர்)இப்போது இருப்பது போல் எல்லாம் இலவசம் என்று தரக்கூடாது. அது முடியுமா?
05-பிப்-2020 07:32:41 IST
சிங்கப்பூர் ஒரு நகரு நாடு. இடப்பற்றாக்குறை. ஆனால் இந்தியாவில் தமிழன் குஜராத்தில் வேலைசெய்கிறான். சிங் பாண்டிச்சேரியில் வேலை செய்கிறான். மத்திய அமைச்சும் மாநில அரசு வேலைகள் உள்ளவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில்தான் இருக்க வேண்டிய நாலை. அதனால் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். மேலும் நீதித்துறையில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். வாயிதா வாங்குவதற்கு நெருக்கடி வரவேண்டும். வீடுகள் பற்றிய சிந்தனை நிலவாரியத்திடம் இருக்க வேண்டும். ஏன் நீதி துறை இதில் மூக்கைநுழைக்கிறது. இந்தியா ஒரு குடியரசு கமீனீசிய நாடு அல்ல.
05-பிப்-2020 07:28:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.