இப்போ உள்ள நீதி மன்றம் சரி இல்லை. ரொம்பே யோசித்து எந்த முடிவும் தீர்ப்பும் செய்வது இல்லை. மஜூரிட்டி இல்லாதே நீதிபதிகள் கூட்டம். பாபர் மசூதி தவறான தீர்ப்பு கொடுத்து கேட்ட பெயர் நாட்டுக்கு வாங்கி கொடுத்தது போல் ரஜினி தீர்ப்பும் தவறு தான். அவரிடம் காசு இருந்தாலும் வருமானம் வராத கல்யாண மண்டபத்துக்கு எதுக்கு பணம் வரி இவளவு கட்டணும். தவறான தீர்ப்பு பாபர் முசூதி போல்.
18-அக்-2020 15:18:20 IST
நீங்கள் சொல்வது உண்மை. மக்களுக்கு புரியனும். மக்கள் நாடு முன்னேற நாட்டு மக்கள் முன்னேற வழி பண்ணனும். கட்சி மக்கள் மட்டும் முன்னேற DMK ADMK ஒட்டு போட்டு பலன் இல்லை.
18-அக்-2020 14:57:37 IST
ADMK DMK பிஜேபி மாதிரி கட்சிகள் நாட்டில் ஒழிக்க படனம். திருட்டு கூட்டங்கள். சீமான் கூட நம்ப முடியாது. அனால், கமல் நாட்டின் உண்மையான நல்ல தலைவர். படிக்காதே படித்த தலைவர். அவர் மாறி ஆட்கள் நாட்டை ஆண்டாள் நாடு உருப்படும்.உண்மையான நல்லவர் நம்மவர். மக்கள் ப்ளீஸ் புரிந்து நாடு முன்னேற ஒட்டு போடுவோம். கட்சி மக்கள் முன்னேற ஒட்டு போடா கூடாது.
18-அக்-2020 14:44:52 IST
நாட்டின் அமைதி தேவை. நாம் தேவை இல்லாமல் எல்லையில் பிரச்னை பண்ண வேணாம். நாம் பேசாம வெளியே வந்து விட்டால் யாரும் நம் இடத்தை எடுக்க போவது இல்லை. சீன பெரிய நாடு. நாம் மரியாதையா காப்பாத்தி கொள்ளணும். நாம் பேசாமல் இருந்தால் சத்தியமாக அவர்கள் பிரச்னை பண்ண மாட்டார்கள்.
08-செப்-2020 17:54:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.