மத சார்பின்மை ஏன் வேண்டும்?
ஒரு இந்து,ஒரு முஸ்லீம், ஒரு கிறிஸ்டின் ஒரு பள்ளியில் படிக்கும்போது மூன்று மாணவர்களுக்கும் ஒரேவிதமான சடட திடடம், சலுகை கடை பிடிக்க படுதா?
மூன்று பேரையும் சமமாக பாவித்தால், இந்தியா மத சார்பின்மையை நாடு என்று சொல்லலாம். நிலைமை என்ன?
பிறகு மத சார்பின்மை ஏன் வேண்டும்?
இந்திய பாட திட்டத்தில். "கஜினி 17 முறை போராடி சோமநாத கோவிலை பிடித்தார்" என்பதற்கு பதில் "கொள்ளை அடித்தான்" என்றல்லவா இருக்க வேண்டும்.
"16 முறை நமது மன்னன் போராடி திருடனை விரட்டினான்" என்றல்லவா இருக்க வேண்டும்.
"மொஹலாயர்கள் இந்தியாவை கொள்ளை அடித்து,கடடாய மதம் மாற்றினார்கள்" என்றல்லவா இருக்க வேண்டும்.
"கிறிஸ்தவர்கள் இந்தியாவை கொள்ளை அடித்து,கடடாய மதம் மாற்றினார்கள்" என்றல்லவா இருக்க வேண்டும்.
இந்தியாவில் இந்துக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனரா? இந்து கோவில்களை சுதந்திரத்துக்கு முன்பு. "வந்தவர்கள் கொள்ளையடித்து, இடித்து தள்ளினர்" இது வரலாறு.
ஆனால், தற்போது,வந்தவர்களும்,பதவியில் உள்ளவர்களும் இந்து கோவில்களை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்,இடித்து தள்ளுகின்றனர்
இப்படிப்படட நிலமையில் மதசார்பின்மை வேண்டுமா?
09-ஜூலை-2020 16:52:25 IST
கடவுளின் தேசம். ஹா ஹா ஹா.
மதத்தை பரப்புவதற்கு நல்ல வாய்ப்பு. தெரேசாவைப்போல
பினராயி மூலம் கட்டாயம் ஒப்புதல் அளிக்கப்படும். நல்லா வருவீங்கடா
09-ஜூலை-2020 16:14:25 IST
என்னத்த சொல்ல ? எல்லா துறைகளிலும் திறமையானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை ஊக்கப்படுத்தி, மென்மேலும் வருவதற்கு மத்திய,மாநில அரசுகள் உதவிட வேண்டும்.
அதைவிடுத்து,அவர்களை மத்திய, மாநில அரசுகள் ஏன் அலைக்கழிக்கின்றன?
09-ஜூலை-2020 16:03:26 IST
போலீஸ் டிஜஜியாக இருந்த பிரதீப் வி பிலிப் என்பவர், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்க முக்கிய காரணியாக இருந்தார். இவர் வங்கி அதிகாரியாக இருந்து பின்னர் போலீஸ் அதிகாரியானர் . இவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், குயின்ஸ் விருதுகள் வாங்கி உள்ளார். மனித நேயத்தின் அடிப்படையில் செயல்படும் இவர் திருநெல்வேலியில் அவர் டிஜஜியாக இருந்தபோது பிரண்ட்ஸ் ஆப் போலீசை வளர்ச்சி பெற செய்தார். இந்த அமைப்பினருக்கு இவர் முக்கியத்துவம் தருவார். தற்போது தமிழ்நாடு சிவில் சப்ளை டிஜிபியாக உள்ளார். துவக்கத்தில் இந்த அமைப்பு நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருந்தது...., பின்னர்?
இந்த ஃபிரென்ட்ஸ் ஆஃப் போலீஸ் இயக்கத்தைத் துவக்கியது முன்னாள் போலீஸ் டிஜிபி பிலிப்.( கிறித்தவர்) இப்போது தலைமை தாங்கி நடத்துவது திரு லூர்துசாமி எனும் கிறித்தவ சேவையாளர் .ஆனால் திராவிஷ சமூக ஊடகங்களில் ஃபிரென்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒரு ஆர் எஸ் எஸ் சார்பு சேவாபாரதியின் இயக்கம் சாத்தான்குள தாக்குதலில் தொடர்பு எனும் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது . பெரியார் மண்ணாச்சே . எத்தனயோ திமுக ஆதரவு (கிறித்தவ முஸ்லிம் உட்பட ) வாக்காளர்கள் கொரோனா புயல் வெளளம் போன்ற பேராபத்துக் காலங்களில் வேறுபாடு பார்க்காமல் அளித்த உணவை உண்டவர்கள்தான் . நன்றி மறப்பது நன்றன்று.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்திலும் இவனுக கைவரிசைதான் இருந்திருக்கலாம். நாலு தட்டு தட்டினால் எல்லா உண்மையும் வெளி வரும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடியாள் அமைப்பு. நிர்வாகம் கிறித்தவர்கள் கையில். அமைப்பு துவங்கிய அதிகாரி லஞ்ச லாவண்யத்துக்கு பெயர் போனவர். நீதி விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய அமைப்பு என்று கேள்வி.
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
07-ஜூலை-2020 19:07:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.