ஐயா உங்கள் மனவேதனைக்கு இது தீர்வு இல்லை.. தாமரை இல்லை மேல் தண்ணீர் போல் வாழுங்கள்.. யாருடனும் பற்று வைக்காமல் - உங்கள் தேடலை உள்முகமாக திருப்புங்கள்..இறை தரிசனம் வேண்டி தீவிரமாக உள்ளேயே இருங்கள்..கல்லுக்கும் கரையும் இறை, உங்களை கைவிடாது..
09-மே-2022 05:18:02 IST
இந்த அதிகாரிகள் எல்லாம் எப்படி ஒரு பயமும் இல்லாமல் ஆக்ரமிப்புகளுக்கு அனுமதி வழங்குகிறார்கள்?? அதிகாரிகளும் மக்கள் என ஏன் புரியவில்லை?? நீங்களும் கழிவுநீரில் தான் வாழ வேண்டும்.. என்ன செய்வது, எல்லா வற்றிற்கும் போராடி தான் பெற வேண்டும் என மக்கள் தலையெழுத்து..
22-நவ-2021 12:47:21 IST
என்னங்க கணேசன், இன்னும் சின்ன பிள்ளையா இருக்கீங்க.. இப்போ இவங்களுக்கு தேவை பணம் மட்டுமே.. மனசாட்சி எல்லாம் வித்து ரொம்ப நாள் ஆச்சி..
02-செப்-2021 05:09:40 IST
ஒருவரை நியமிப்பதற்கு முன்னாள் அங்கு இருப்பவர்களுக்கு முன்னுரிமை குடுத்து இருக்கலாம். எவ்வளோவோ பூஜை நடக்காத கோவில்களில் முதலில் நியமித்து அங்கு பூஜை ஆரம்பித்து இருக்க வேண்டும். இது தேவை இல்லாமல் நம் மாதத்தில் அடிப்படையை அழிப்பதற்கான முயற்சி..
17-ஆக-2021 05:02:12 IST
இங்கு இருக்கும் பழங்குடியினரின் நிலைமை, ஆங்கிலேயர்களால் மொழி இழந்து, கலாச்சாரம் இழந்து வெறும் "டோல்" பெற்று வாழ்க்கை ஓடுகின்றனர். இது போல நம் நாடு ஆக்காமல் இருக்க இந்து மதம் அழியாமல் இருந்தால் மட்டுமே முடியும். நம் ஊர் கிருஸ்துவர்கள் முஸ்லிம்கள் எவ்வோளோ முயன்றாலும் அவர்களை வெள்ளையர்கள் மற்றும் மத்திய நாடுகளில் மதிக்க கூட மாட்டார்கள். நம் மதத்துக்கு திரும்பி அதை ஒழுங்காக கடைபிடித்தாலே போதும்.
23-ஜூலை-2021 05:09:08 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.