இவர்களை வளர்த்துவிட்ட அண்ணாவையே மறந்த கயவர்கள் . இதில் இன்னும் சிலகாலங்களில் கருணாநிதிக்கும் இந்த நிலை எல்லா இடங்களிலும் வரும்
28-ஜூன்-2022 11:58:40 IST
தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடுவதே முதல் கையெழுத்தாக இருக்கும் , திமுகவின் அறிக்கை . பதவிக்கு வந்தபின் மகளிரும் குடிக்கும் வண்ணம் தனி மதுக்கடைகள் . மதுக்கடைகளில் இயங்கும் நேரம் கூட்டப்பட்டது . சில இடங்களில் மூடுவது போல் செய்து அதை இடமாற்றம் செய்வது இப்படி இவர்கள் மதுவின் மூலம் காசை பார்க்கும் கூட்டம் . மக்கள் மடையர்கள்
28-ஜூன்-2022 11:37:18 IST
எடப்பாடியும் பன்னீரும் இணைந்து நேரிட்டுப்பேசினால் முடிந்தது . இவர்களின் அணி பேச்சுவார்த்தை வேண்டாமே பன்னீரிடம் ஆட்சியை கொடுத்து திரும்பப்பெற முடிந்தது ஜெயாவினால் ஒரு முறை இல்லை இரண்டுமுறை . ஆனால் எடப்பாடியின் நரித்தனத்தினால் சசிகலா மீண்டும் பெறமுடியவில்லை . அவரையே கட்சியில் இருந்து நீக்கி துரோகத்தின் உச்சியில் நின்று இன்று ராஜதந்திர நரித்தனத்தில் இயங்குகிறார் . சரியில்லை . ஒருநிலைபாட்டிற்கு வருவதற்க்கு முன் இப்படி அவமானப்படுத்துவது அவர் வகித்த முதல்வர் பதவிக்கு அழகல்ல
27-ஜூன்-2022 20:40:10 IST
ஜெயக்குமார் கடைசியில் அவரது சிறிய புத்தியை காட்டிவிட்டார் . கட்சிக்குள் இருக்கும் ஒருவரை இப்படி எப்படி இவர் என்று துரோகி சொல்கிறார் . என்னதான் இருந்தாலும் இப்படியா ஜெயக்குமார் .
27-ஜூன்-2022 20:29:13 IST
ஜெயலலிதா மேடம் பன்னீர் செல்வத்தை முதல்வராக அமரச்செய்தபோது ஒன்பது துவாரங்களையும் மூடி அடங்கி ஒடுங்கி வேலைப்பார்த்தவர்கள் இவர்கள் .கடந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி அனைவருக்கும் கொடுத்த சுதந்திரம் காரணமாக காசுபார்த்த கூட்டம் இன்று பன்னீரை கண்ணீர் என்றெல்லாம் அசிங்கமாக பேசுகிறார்கள் . அதையும் எடப்பாடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது அவரே முன்னின்று நடத்துவது அதனினும் அசிங்கமாக இருக்கிறது . அனைவருக்கும் கட்டுப்பாடு அவசியம் . கட்சியை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கும் வேளையில் இந்த துவேஷம் நல்லது இல்லை . இன்று ஜெயா இருந்து கட்சி பொறுப்பை பன்னீரிடம் கொடுத்தால் இவர்கள் வால் சுருண்டு இருக்கும் .
27-ஜூன்-2022 19:42:04 IST
பாஜக வும் சாதி பார்க்க தொடங்கிவிட்டதுபோல் தெரிகிறது . இங்கேயும் பிராம்மணன் மதிக்கப்படுவதில்லையோ இங்கொன்றும் அங்கொன்றுமாக தெரிவுசெய்தால் அனைவருக்கும் பொதுவான கட்சி என்று அறியலாம் பா ஜ க நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது நல்லது .
27-ஜூன்-2022 13:35:25 IST
உள்ளங்கை நெல்லிக்கனிபோல திட்டமிட்டு பழனிசாமி அவர்கள் தனது ஆதரவாளர்களை கொண்டு இப்படி பேசவைத்து வேடிக்கை பார்த்தது உண்மைதான் . மனசாட்சி பேசுமா ? தெரியவில்லை . அதிலும் இந்த ஜெய்குமாரும் , சண்முகமும் வரிந்துகட்டிப் பேசி வருவது கட்சியை பேராபத்தில் கொண்டு செல்லும் . கருணாநிதியவர்கள் நெடுஞ்செழியனை செய்ததுபோல் பழனிசாமி , பன்னீர்செல்வத்தை ஆக்க திட்டமிடுகிறார் . பன்னீர்செல்வத்தின் படத்தின் மீது சண்முகம் ஆட்கள் செய்வது கட்சியை அசிங்கப்படுத்துகிறது . அடக்கம் வேண்டும் பதவி ஆசை வேண்டாம் .
25-ஜூன்-2022 18:31:33 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.