It seems to me a cooked up story and it is coming out after nearly 3 years after demonetisation just to revive and register the protest against demonetisation.
28-நவ-2019 07:22:46 IST
இரண்டும் இல்லை . " மன் கி பாத் ' - ' மன் ' என்றால் தமிழில் ' மனம் ' என்று பொருள் . ' பாத்' என்றால் , ' பேச்சு' , ' குரல் ', என்று அர்த்தம். ' மனம் விட்டு பேசுதலை ' இது குறிக்கிறது.
24-நவ-2019 06:04:39 IST
Now someone will blame the scientific community that they have so far failed to invent any device or equipment to put an to such deaths.
04-நவ-2019 02:18:20 IST
Wholeheartedly I welcome this move. It will go a long way in safeguarding our water resources. There has always been complaints that owing to bore wells water t in TN has gone down. This measure will ensure restoration and preservation of underground water level.
30-அக்-2019 00:29:49 IST
It does not require and rocket science to close such abandoned wells with sand and land fills. If we listen to such people they would even ask scientists to invent some equipment to stop people from committing suicides. Such idiots
27-அக்-2019 04:23:25 IST
ஒரே வீட்டில், ஒரே சோஃபாவில் அருகருகே உட்கார்ந்து பேசிக்
கொள்ளும்போது சொல்ல வேண்டியதை எதற்கு வள வளவென்று
கடிதம் எழுதித் தெரிவிக்க வேண்டும்? ஒருவேளை... ஒருவேளை
இருவருக்குமிடையில் ஏதேனும் மனஸ்தாபமோ?
29-ஆக-2019 09:58:35 IST
சலவை செய்யப்பட்டு வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கிற மூளையிடம் புதிய ரக எஃப் 16 விமானங்கள் ...இது எப்படி உள்ளது என்றால் ஔவையார் ஒரு மன்னனிடம் சென்று, "உன் நாட்டு படைக்கலன்கள் பள பளவென்று தைலம் பூசப்பட்டு காணப்படுகின்றனவே ஆனால் உன் எதிரியிடமோ அவன் ஆய்தங்களில் ரத்தமும், சதையும், சிகையுமாக அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன" எனச் சொன்னாராம். அப்படித்தான் நாம் இதைக் கொள்ள வேண்டும்.
27-ஜூலை-2019 22:00:23 IST
மற்றொருவர் 100% 'சுத்தமாக' இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதுவும் ஒரு வித மனோ வியாதிதான். புகை பிடிப்பது,
கஞ்சா அடிப்பது, மது குடிப்பது, சூதாடுவது, பிற பெண்களின் மீது
நாட்டம் இவையெல்லாம் தவறு என்று அனைவருக்குமே தெரியும்.
தெரிந்தே அவைகளுக்கு அடிமையாகிறார்கள் எனில் அதன் விளைவுகளை அவரவர்கள் அனுபவிப்பார்கள். முதலில் இரு சக்கர
வாகன ஒட்டிகள் அனைவரும் 'தலைக்கவசம்' அணிவது எனும்
உத்திரவுக்குக் கட்டுப்படுகிறீர்களா என்பதைத் தேர்ந்து எடுத்து சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
23-ஜூலை-2019 08:14:13 IST
அதுதானே கேட்டேன் .. எம்.பி.பி.எஸ். என்ற படிப்பு இல்லாத காலங்களில் மக்கள் நாட்டு மருத்துவரிடமும், மாட்டு மருத்துவரிடமும், இன்னமும் வேப்பிலை அடித்து, மந்திரம் சொல்லி, திருஷ்டி கழித்தெல்லாம் நம் முன்னோர்கள் நம் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும், பெண் மணிகளுக்கும் வைத்தியம் பார்த்து வெற்றியடையவில்லையா? என்று கேளுங்கள். உருப்பட்டால் போலத்தான்....
22-ஜூலை-2019 07:30:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.