இது மட்டும் போதாது . பாக்கிஸ்தான் நடிகை , நடிகர்களை இந்திய சினிமாவில் நடிக்க விடக்கூடாது . மிக முக்கியமாக வரும் உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது . Walk over கொடுத்து விட வேண்டும் . அதனால் உலக கோப்பை நமக்கு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை . அல்லது நமது Team தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை . தன்மானத்தை இழந்து அந்த நாட்டுடன் விளையாட வேண்டாம் .
17-பிப்-2019 08:56:02 IST
ஆமாம் .எவனாவது பாக்கிஸ்தான் தீவிரவாதியா அல்லது ராணுவ வீரனோ உங்களிடம் சிக்கிக்கொண்டால் , அவனை நார் நாராக கிழித்து அந்த பிணத்தை நாய்க்கோ அல்லது ஓநாய்களுக்கோ போட்டு விடுங்கள் . ஒரு கருணையும் காட்ட வேண்டாம் .
16-பிப்-2019 19:09:52 IST
திரு நவஜோத் சிங் சித்து இப்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் ஒரு அமைச்சர் . இப்பொழுதும் சொல்கிறார் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமாம் . ஆனால் இது ஒரு கோழைத்தனமான கொலைகளாம் . அதை ஒப்புக்கொள்ளுகிறார் .
16-பிப்-2019 08:53:20 IST
இந்த தற்கொலை தீவிரவாதி , " இந்த கொடூர கொலைகள் " நடந்த பிறகு நான் இருக்க மாட்டேன் , ஸ்வர்கம் போயிருப்பேன் " என்று சொல்லி இருக்கிறான் . உண்மையான முஸ்லீம் நண்பர்களே நீங்கள் உண்மையாகவே சமாதானம் , அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை , திரு குரானின் மேல் நம்பிக்கை இருந்தால் , இவன் ஸ்வர்கம் சென்று இருப்பானா அல்லது நரகம் சென்று இருப்பானா என்று சொல்லுங்கள் . ஸ்வர்கம் செல்லுவதற்கு இப்படிப்பட்ட பயங்கர கொலைகள் தான் செய்ய வேண்டுமா , அப்படி தான் உங்கள் மத வாதிகள் சொல்லி கொடுக்கிறார்களா என்றும் சொல்லி விடுங்கள் . அப்பாவி முஸ்லிம்களும் தீவிர வாதிகளால் கொல்லப் படுகிறார்கள் . அதை சரி என்று சொல்லுகிறீர்களா ?
15-பிப்-2019 20:17:00 IST
இந்த மாதிரி பாகிஸ்தானுடன் தான் நல்ல உறவு வேண்டும் என்று உங்கள் கட்சியின் புது எம் பி திரு நவஜோத் சிங் அவர்கள் , திரு இம்ரான் கான் ( பாக்கிஸ்தான் பிரதமர்)அவர்கள் பதவி ஏற்கும் பொழுது அங்கே சென்று , பாக்கிஸ்தான் ராணுவ தளபதி உடன் கைகுலுக்கி , கட்டி தழுவி கொண்டு , " பாக்கிஸ்தான் வாழ்க " என்று சொல்லாமல் திரும்பி வந்தார் .அதன் பலனைப் பார்த்தீர்களா திரு ராகுல் ? பாகிஸ்தானுடன் நட்புறவு வேண்டுமாம் . மானங்கெட்ட நாடு செய்த செயலை பார்த்தீர்களா ? இவர்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமாம் . திரு ராகுல் அவர்களே வெளியே இப்படி நீங்கள் சொன்னாலும் , மனதிற்குள் சந்தோசம் தான் அடைந்திருப்பீர்கள் .ஏனென்றால் தேர்தல் சமயத்தில் திரு மோடிக்கு வந்த கஷ்டம் அல்லவா ?
15-பிப்-2019 20:07:50 IST
லயோலா கல்லூரிக்கு ஒரு காலத்தில்" நல்ல பெயர்" இருந்தது அக்கல்லூரி மாணவர்களுக்கு இன்னொரு பெயர் இருந்தது . அதாவது "Slaves of Loyola " என்று ஒரு பெயர் இருந்தது .இப்பொழுது அப்பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை . அதே போல் Presidency College மாணவர்களுக்கு "Princes of Presidency" , பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு , சர் தியாகராயர் கல்லூரி மாணவர்களுக்கு, விவேகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருந்தன . லோயலா கல்லூரி யில் எதற்க்கெடுத்தாலும் Fine போடுவார்கள் . Fine போட்டுபோட்டே ஒரு கட்டடம் கட்டினார்கள் அந்த காலத்தில் (1966-69). அதற்கு மாணவர்களெல்லாம் " what a fine building " என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் . அப்பேர்ப்பட்ட கல்லூரி அது . இப்பொழுது ஹிந்து மதத்தை இழிவு படுத்துகிறது . வெட்க மில்லை , மானமில்லை. வெறும் மன்னிப்பு கேட்டுவிட்டால் விஷயம் முடிந்து விட்டது என்று நினைக்கிறார்கள் . ஹிந்து மதத்தை இழிவு படுத்துவது அவர்கள் பிறவி குணம் . ஆனால் பெண்களை இழிவு படுத்துகிறார்கள் . பெண்கள் என்றால் எல்லோருமே சேர்ந்ததுதான் . அவர்களை இழிவு இழிவு படுத்தினால் எல்லா பெண்களுக்கும் அவமானம் இல்லையா ? வெட்கமே இல்லை இவர்களுக்கு . ஒரு பிரதமந்திரியை கேவலப் படுத்துகிறார்கள் . மரியாதை இல்லை . கண்காட்சி முடிந்த பிறகு மன்னிப்பு தெரிவிக்கிறார்கள் . இதெல்லாம் ஒரு கல்லூரி. இதற்க்கு சிலபேர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் .
23-ஜன-2019 20:01:58 IST
மோடிக்கு பயம் ஒன்றும் வரவில்லை . இவர்களுக்குத்தான் பயம் வந்துள்ளது ,எங்கே திரு மோடி மறுபடியும் பிரதமராக வந்து விடுவாரோ endru. அப்படி வந்துவிட்டால் நம் கதி அதோகதி தான் என்கிற பயம் வந்துள்ளது . திரு சந்திரபாபு நாய்டு ஏன் சேர்ந்துள்ளார் ? அவருக்கு வரவேண்டிய பணம் வரவில்லை என்கிற கோவம் , எரிச்சல் , இவைகளால்தான் . அதேபோல்தான் மற்ற தலைவர்களும் .அவரவர்களுக்கு ஏதோ ஒரு கோவம் , ஏமாற்றம் , நஷ்டம் . தப்பி தவறி இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தனக்கு வேண்டிய பங்கை எடுத்து கொள்வார்களே தவிர நாட்டின் முன்னேற்றம் பற்றி இவர்களுக்கு கவலை இருக்காது . முதல் வேலையாக திரு லல்லு பிரசாத் யாதவை விடுவிப்பார்கள் . இவர்களின் மேல் இருக்கும் வழக்குகளை வாபஸ் வாங்குவார்கள் பொய் வழக்கு என்று சொல்லி . ஒருவேளை செல்வி மம்தா பனர்ஜீ பிரதமராக வர விரும்பினால் கம்யூனிஸ்ட்கள் ஆதரிப்பார்களா ? திரு ஸ்டாலின் மாறன் சகோதரர்கள் மேல் இருக்கும் வழக்கு , திருமதி கனிமொழி மேல் இருக்கும் வழக்கை வாபஸ் வாங்க சொல்வார் .இதுதான் நடக்கப் போகிறது . மோடி 5 வருடம் முடிக்க மாட்டார் என்று நினைத்தார்கள் . அது நடக்கப் போகிறது . அதான் பெரிய ஏமாற்றம் .
19-ஜன-2019 17:25:07 IST
. உண்மையிலே இது ஒரு புரட்சிகரமான தீர்மானம் , பா ஜ க அரசுவினால் மக்களவையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது . ப ஜ க அரசுவின் தைர்யம் , காங்கிரஸ் கட்சிக்கு இருக்கவில்லை . ஏனென்றால் அவர்கள் முஸ்லீம் வாக்குகளையே ருக்கின்றனர் . இதை ஆதரித்தால் எங்கே இருக்கும் வாக்குகளும் போய்விடுமா என்கிற பயம் . இதை எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை . ஏனென்றால் எவ்வளவோ முஸ்லீம் நாடுகளிலேயே இந்த முத்தலாக் முறை தடை செய்யப் பட்டுள்ளது . பாகிஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமென்றால் அரசுவிடம் அனுமதி பெறவேண்டும் . இங்கே தடை செய்தால் எதை எதையோ பேசுகின்றனர் . இந்து மதத்தை கிண்டல் seygindranar. இன்று ஒரு செய்தி வந்துள்ளது . ஒரு சட்டத்தில் LLM படித்த ஒரு முஸ்லீம் பெண்மணியின் கணவர் அவரை வக்கீல் தொழில் செய்ய விடாமல் வீட்டு வேலை செய்ய சொல்லி இருக்கிறார் . அதை அந்த பெண்மணி எதிர்த்தால் உடனே அந்த முஸ்லீம் கணவர் "தலாக் " சொல்லி இருக்கிறார் . ஆனால் அதை எதிர்த்து அந்த முஸ்லீம் பெண்மணி நீதிமன்றம் சென்றுள்ளார் . வாட்ஸாப்ப் , மொபைல் , ஈமெயில் இவற்றின் மூலம் தலாக் தெரிவிக்கிறார்கள் . இதை இந்த கட்சியினர் எதிர்த்து பேசுவதில்லை அதை தடை செய்ய கூறுவதில்லை .
27-டிச-2018 20:39:09 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.