பஞ்சாபிலும் முறைகேடு நடந்துள்ளது . EVM இயந்திரங்களை பரிசோதனை செய்ய வேண்டும் . உத்திர பிரதேஷத்தில் முறைகேடு நடந்திருந்தால் Samajwadi Katchi 125 இடங்களை எப்படி பெற்றது ? இன்னும் குறைத்திருக்கலாம்
11-மார்ச்-2022 19:22:27 IST
மக்களின் தீர்ப்பை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்.நீங்களும் சரி உங்கள் சகோதரியும் சரி. இருவருமே பரப்புரை செய்வதற்கு ஏற்றவர்கள் அல்ல . என்ன பேச வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை . பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. நீங்களும் அந்த நவஜோத சிதது சேர்ந்து கொண்டு கெடுத்து வைத்தீர்கள். பஞ்சாப மக்கள் சுத்தமாக பெருக்கி தள்ளி விட்டார்கள்.இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புடன் செயல் படுங்கள். புரிந்து கொண்டால் சரி. நான் இந்திரா காந்தியின் பேரன் , நான் பேத்தி என்று சொன்னால் ஒன்றும் நடக்காது .
10-மார்ச்-2022 18:44:20 IST
உத்திர பிரதேசத்தில், உத்திரகாண்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி துடைத்து எடுத்து விசிறி விட்டார்கள். பஞ்சாபில் பெருக்கி தள்ளி விட்டார்கள். திரு ராகுல் காந்தியும், திருமதி பிரியங்கா வத்ராவும் இனிமேல் பிரச்சாரம் செய்ய வேண்டாம். இவர்களால் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியாது. புரிந்து கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது. இனிமேல் திரு மோடியை தாரக குறைவாக பேச வேண்டாம் .பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் .
10-மார்ச்-2022 13:59:01 IST
ரஷ்யாவை மிக புகழாதீர்கள் நண்பரே . அவர்கள் சோவியத் யூனியனாக இருந்த பொழுது ருமேனியா
நாட்டிலும் செக்கோஸ்லாவாகிய நாட்டிலும் ஊடுருவல் செய்து கம்யூனிஸ்ட் கூட்டமைப்பிலிருந்து தப்பி போக முடியாதபடி பார்த்து கொண்டார்கள் . அவர்கள் செய்யாத அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்லை . உக்ரைன் நாட்டின் நிலைமை மிகப் பரிதாபமாக உள்ளது . இந்தியாவை எதிர்த்து எத்தனை முறை வோட்டளித்தார்கள் ? இப்பொழுது இந்தியா ரஸ்சியாவிடம் பேச வேண்டுமாம் . தனக்கு கஷ்டம் வந்த பொழுதுதான் தெரிகிறது . ஆனால் சோவியத் யூனியன் ஆக இருந்த பொழுதும் சரி , ரசியாவாக இருக்கும் பொழுதும் சரி , இந்தியாவிற்கு பலமுறை உதவி இருக்கிறார்கள் .
26-பிப்-2022 18:40:32 IST
இந்திய என்ன செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது? ரஷ்யா செய்வது தவறுதான். உக்கிரைன் நாட்டில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்களை காப்பாற்றுவதற்காக படை எடுத்திருக்கிறது ரஷ்யா. அந்த பிராந்தியங்களை தனி நாடாக அங்கீகரித்திருக்கிறது. வேறு நாடுகளின் மீது படை எடுப்பது ஒன்றும் ரஷ்யாவிற்கு புதியதல்ல. அது சோவியத் யூனியன் ஆக இருந்த பொழுது ருமேனியா மற்றும் செக்கோஸ்லாவியா நாடுகளின் மீது படை எடுத்திருக்கிறது. அப்பொழுதைய இந்திய அரசு (திருமதி இந்திரா காந்தி) அதை கண்டிக்க முடியவில்லை. இப்பொழுதும் ரஷ்யா நமது நாட்டின் நண்பன். திரு மோடியும் திரு புடினும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆகையால் ரஷ்யாவை கண்டிக்க முடியாது. ஆனால் கொஞ்சம் அறிவுரை கூறலாம். அவ்வளவுதான். ஆனால் சீனா ரஷ்யாவை கண்டிக்க முடியாது என்று சொல்லிவிட்டது. அது ஏன் என்பதை யோசிக்க வேண்டும் . இதே இந்தியா இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பதற்காக இலங்கை மீது படை எடுத்திருந்தால் இந்தியாவை எத்தனை பேர்கள் கண்டித்துருப்பார்கள் எண்டு யூகிக்கலாம். இதை மூன்றாவது உலகப் போராக வளர விடக்கூடாது. அவ்வளவுதான் இந்தியாவால் செய்ய முடியலாம் .
25-பிப்-2022 11:27:25 IST
கேட்பதற்கு நல்லாதான் இருக்கிறது . ஆனால் இந்த திட்டத்தை முடிக்க எத்தனை வருடங்கள் ஆகும்/ பணம் எங்கிருந்து வரும் ? இப்பொழு ரூ 60000 கோடி என்றால் திட்டம் முடிவடையும் பொழுது எத்தனை கோடி ஆகும் ?
02-பிப்-2022 08:55:25 IST
தமிழர்கள் முட்டாளாக இருக்கும் வரை இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள் . இல்லை என்றால் இதைப் பற்றி எவ்வளவோ சொல்லியும் தி மு க விற்க்கே வோட்டளித்திருப்பார்களா ? இன்னமும் அறிவு வராது தமிழர்களுக்கு.
01-பிப்-2022 16:35:00 IST
ஒரு காலத்தில் ரஷ்யா நாட்டிற்கு உருஷ்யா என்று தமிழில் எழுதிக்கொண்டிருந்தார்கள். கிருஷ்ணன் என்ற பெயரை கிருட்டிணன் என்று ஏன் எழுத வேண்டும்?
01-பிப்-2022 16:30:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.