தமிழும் வடமொழியான சமஸ்க்ருதமும் இரு கண்கள் போன்றவை.இருமொழிகளிலும் ஒன்றின் ஒன்று தாக்கம் இருக்க தான் செய்யும். இது தொன்று தொட்டு வருவது.தமிழ் சரியாக தெரியாத இருபதாம் நூற்றாண்டு தேசபக்தி இல்லாத ஆங்கிலேய அடிவருடிகளுக்கு அதன் தோன்றல்களான தற்போதைய தமிழ்நாட்டிலுள்ள திராவிட முட்டாள்களுக்கு எங்கே தெரிய போகிறது.சங்க காலத்திற்கு பின்னே நாயன்மார்களும் பன்னிரண்டு வைணவ பெரியார்களும் தான் தெய்வத்தமிழோடு பல கலைச்சொற்களையும் கற் பித்தார்கள் என்பது மறுக்கமுடியாத வரலாறு.
17-அக்-2022 11:00:32 IST
பாரத மண்ணிலிருந்து ஹிந்து வாழ்வியல் முறையை மாற்றிவிடலாம் என்று நினைத்தவர் அனைவரும் தோல்வியை தழுவியது தான் மிச்சம்.ஹிந்து மதம் கொள்கைகள் என்றும் நிரந்தரமாய் நிற்பவை.யாராலும் மாற்ற முடியாது. இது தெரிந்து தான் அக்பர் ஹிந்துக்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். நேற்று முளைத்த தீய காளான்கள் ராஜா ,திருமாவளவன், பெரியார் வழி நடப்பதாக ஊருக்கு உபதேசம் செய்யும் தி க முட்டாள்கள் புலம் பெயர்ந்த சீமான் , மற்றும் இவர்களின் அடிவருடிகளாலேயே ஹிந்துக்களும் ஹிந்து வாழ்வியல் முறையும் மறைந்து விட போகிறது? தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற அர்த்தமில்லாத விவாதங்களை கிளப்பிக்கொண்டு இருப்பர். இவர்களின் இச்செயல் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரையில் தான். பின்பு மோடி அலையில் அனைவரும் மூழ்க போவது நிச்சயம்.
21-செப்-2022 12:20:03 IST
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கு இடமேது? மனோதத்துவப்படி தற்கொலையை தடுத்து நிறுத்திவிடலாம். படைத்த கடவுள் (இயற்கை) கோட்பாட்டின் படி தடுத்து நிறுத்த இயலாது.
10-செப்-2022 09:34:40 IST
விடுதலை சிறுத்தை கட்சியினை உடனடியாக முழுவதுமாக திரும்ப எந்த ஒரு பெயரிலும் ஆரம்பிக்க இயலாதபடி தடை செய்யப்பட வேண்டும்.கட்சியிலுள்ள தலைவர் முதல் அடிப்படை உறுப்பினர் வரை கைது செய்ய வேண்டும்.இது பிரிவினை பேசும் தேச துரோகிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஊடகங்கள் தங்கள் விவாதத்தில் இவர்களை அனுமதிக்க கூடாது.அப்படி அனுமதிக்கும் ஊடகங்கள் தடை செய்யப்பட வேண்டும்.இதனை தேசநலன் கருதி இந்திய அரசாங்கம் உடனடியாக செயல்பட வேண்டும்.
01-செப்-2022 11:38:49 IST
நீதி மன்றங்கள் எப்படி வழங்காமல் இருக்க முடியும்? மேலும் அதிரடி சோதனைகள் சட்டப்படி செல்லத்தக்கவையே.இந்திய அரசியல் சட்டப்படி ஆளுநர் சிபிஐ க்கு உத்தரவுகள் பிறப்பிக்கலாம். மாநில அரசுகளையோ முதல்வரையோ அணுக வேண்டிய அவசியம் இல்லை.
29-ஆக-2022 13:33:38 IST
தற்போதும் எதுவும் கிடைக்காது. ஆக எதிர்காலத்தில் கிடைக்கும். தன்னை மிஞ்சிய அறிவு எவருக்கும் இல்லை என்ற நினைப்பு கெஜ்ரிவாலுக்கு. அதனால் தான் அன்னா ஹசாரே உங்களை விட்டு விலகி இருப்பது.உங்கள் மறைமுக செயல்களால் நீங்கள் வீழ்வது உறுதி.
19-ஆக-2022 14:24:59 IST
ஓ பி எஸ் அவர்களே முதலில் கட்சியின் வங்கி கணக்குகள் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.உங்கள் கட்சியின் பணத்தை வங்கி அதிகாரிகள் எந்த உத்தரவின் பெயரில் திரு உதயகுமாருக்கு காசோலை மூலம் கொடுத்தார்கள் என்பதனை தீர விசாரிக்க சொல்லுங்கள்.
17-ஆக-2022 16:11:51 IST
உங்களை போன்ற திருட்டு கொள்ளை கும்பலிடம் நிதிஷ்குமார் சரணடைந்து இருப்பதே அவர் யோகியதயை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இதில் மோடி மாதிரி செயல்படுவர் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.பீகார் மக்கள் எப்பொழுதோ விழித்து கொண்டு விட்டார்கள்.அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அரசியலை விட்டே தலை தெறிக்க ஓடும் நிலையை பீகார் மக்கள் உங்களுக்கு ஏற்படுத்தி பாடம் கற்பிப்பார்கள்.
12-ஆக-2022 14:43:34 IST
மக்களை வெல்ல உங்கள் கட்சிக்கும் உங்களுடன் சேர்ந்த கட்சிக்கும் அருகதை கிடையாது.பிஜேபி யுடன் பிஹாரில் உள்ள நல்லவர்கள் மற்றும் புதுமையய் விரும்பும் மாணவர்களும் சேர்ந்து அடுத்த தேர்தலில் ஆட்சி அமைப்பது உறுதி.
10-ஆக-2022 16:00:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.