உண்மைதான் நண்பரே பெருமைப்படுவதுடன்,சற்று கர்வமும் கொள்ளலாம் .இங்கு ஆறு கோடி மக்களுக்கு சற்று அதிகமுள்ள பாதிப்பும்,மரணமும் அதிகமே ...
11-டிச-2020 19:45:20 IST
எந்த சூழ்நிலையிலும் ஏற்ற பாடல்களை தம் குரலில் நமக்கு சிறப்பாக தந்த தலை சிறந்த அருமையான பாடகர் .நம்மிடையில் அவர் தன் பாடல்கள் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் . அவரின் ஆத்மா இறையடி இளைப்பாறட்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் .
25-செப்-2020 23:16:42 IST
அதெப்படி சைனா மட்டும் கொரோனாவில் இருந்து தப்பித்தது .மிக பெரிய சந்தேகமாகவே உள்ளது.உலகமே அலறி கொண்டு இருக்கும்போது இவன் மட்டும் மற்ற பிரச்சனைகல் மூலம் கொடைச்சல் கொடுத்து கொண்டி இருக்கிறான் .
27-ஜூலை-2020 22:50:25 IST
ஆம் விவேக் ஓமந்தூர் மருத்துவ மனையில் என் சகோதரியின் கணவரும் 10 நாட்கள் கொரோனவால் மிகவும் பாதிக்க பட்டு சிகிச்சை, எடுத்து கொண்டார். அவரும் கூறினார் நான் எதிர் பார்த்ததைவிட நன்றாக சிகிச்சை, அன்பான கவனிப்பு , என்றும் மருத்துவர் ,உதவியாளர்கள் ,அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை எப்படி கூறினாலும் அவர்களின் அயராத உழைப்புக்கு முன் ஈடுஇணையாகாது என்றார்..
15-ஜூலை-2020 16:56:17 IST
எட்டு போலீஸ் என்றவுடன் உடனே குற்றவாளி பிடிக்க வேகமாக செயல் படும் இந்த போலீஸ் துறை எட்டு மக்கள் இறந்திருந்தால் அவர் மாற்றம் இவர் மாற்றம் என இழுத்தடிப்பார்கள் ......
09-ஜூலை-2020 21:02:33 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.