இலங்கையில் தூக்குத்தண்டனை நிறைவேற்ற சட்டம் கொண்டுவந்தபோது, அங்கே ஒரு மந்திரி தூக்குக்கயிறு வெளிநாடு ஒன்றில் இருந்து வாங்க கோட்டா வாங்கி, பல மில்லியன் சம்பாதித்தார், கயிறும் வந்தது ஆனால் இரண்டு வருடமாகியம் இன்னும் ஒருவரையும் தூக்கில் போடவில்லை.அந்த தூக்கு கயிறை வாங்கலாம்.
14-டிச-2019 05:53:18 IST
ஆனால் உண்மை குற்றவாளிகள் இன்னமும் வெளியிலே இருக்கிறார்களே, நான் சொல்லவில்லை இளைப்பாறிய போலீஸ் மூத்த அதிகாரி சித்தன்னர் The eye er என்ற interview இல் இந்த கொலைவழக்கை விசாரித்த முன்னாள் CBI SP ரகோத்தமன் சொல்லுகிறார். நளினி ஒரு மனுவை தன்னிடம் கொண்டுவந்தால் தானே வாதாடி அவாளுக்கு ஜாமீனாவது விடுதலை அல்லது வாங்கி கொடுப்பேன் என்கிறார்.
14-டிச-2019 05:20:35 IST
@RAM அதிக வலி இல்லாமல் சாவதை தான் சட்டம் செய்யும், உங்களுக்கு ஒரு விடயம் சொல்லிக்கிறேன், நான் சிங்கப்பூர் பாதுகாப்பில் வேலை செய்தபோது சட்டகல்லுரி மாணவர்களை சிறைச்சாலைக்கு ஒரு இண்டக்ஷன் இக்கு
கூட்டிபோனேன். சிறைச்சாலை சுற்றி பார்த்தபின் தூக்குமேடையை பார்க்கப்போனோம். அப்போது பல மாணவர்களுக்கு சுச்சாவே போயிட்டுது. அந்தளவு மனது உளைச்சல். இந்த வெறிநாய்கள் தூக்குமேடையை பார்த்தபின் பாதி உயிர் உயிருள்ளபோதே போய்டும். அதுவே அவங்களின் உண்மையான மரண தண்டனை.
13-டிச-2019 20:13:58 IST
இளைப்பாறிய போலீஸ் இலாகாவில் பணியாற்றிய வரதராஜன் சொல்லிக்கிறார், நித்தியானந்தா பம்மாத்துவிட்டது பிஜேபி ஆட்சியில் உள்ள மாநிலம், தப்பிப்போனது பிஜேபி ஆட்சியில், அவர் மனமாவுக்கு அருகில் ஒருதிவில் இருக்கிறார், 2018 இல் அந்த தீவை வாங்கிவிட்டார்,அங்கிருந்துதான் இவரின் வீடியோ வெளிவருது, என்று ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறார், மத்திய அரசு அனுமதி வழங்கினால் கைது நடவைடிக்கை எடுக்கலாம் என்று அண்மையில் பேட்டி கொடுத்திருக்கிறார், ஒருசில அரசிஅயல்வாதிகளின் சுயநலத்துக்காக , அவர்கள் செய்த சுத்து, மாதுக்களை மறைக்க மத்திய அரசு நித்தியானந்தா விடயத்தில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.
13-டிச-2019 19:54:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.