திரு தங்கர்பச்சான் சொல்வது சரியான கருத்து...திரு இளையராஜா சொன்ன கருத்துக்கு சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பிரச்சினைகள் இல்லை....ஆனால் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானதிற்கு அரசு கவனம் செலுத்தாமல் மக்களை திசை திருப்ப இந்த செய்தியை பெரிதாதகிறார்கள்
23-ஏப்-2022 21:20:28 IST
நகரத்தில் உள்ள மக்கள் எந்த கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்து இருக்கின்றார்கள்? எல்லாரும் அவசர தேவைக்காக வங்கியின் விதிமுறை மற்றும் நிபந்தனைகள் பார்க்காமல் கையெழுத்து இட்டு தங்கள் அவசர கடமையே நிறைவேற்றி கொள்கிறார்கள்.. ஆகையால் இது எல்லா வங்கிகளுக்கு பொருந்தும் என்று உத்தரவு போட்டால்...பல தர மக்களுக்கு வயற்றில் பால் வார்த்தது போல் இருக்கும் இந்த மசோதா.... மற்றும் பாராட்ட கூடிய விஷயமாக இருக்கும்.
19-செப்-2021 14:37:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.