இரண்டு கட்சி களும் ஊழல் சாக்கடையில் ஊறிய கட்சிகள்மக்கள் ஒரு கட்சிக்கு தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஊழல் செய்ய அனுமதித்த நிலையில் அடுத்த கட்சி க்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் அனுமதிப்பது தான் தமிழக அரசியல் தர்மம்
25-பிப்-2021 19:02:31 IST
அரசு. சேவை செய்ய தனியார் வங்கிகள் சிறுநகரங்களில் கிளைகள் இல்லாத நிலையில், அவைகள் குறிப்பிட்ட மக்களுக்கு தான் சேவை செய்ய முடியும்
25-பிப்-2021 07:08:49 IST
அரசு துறை வாங்கும் தனியார் அதை திறம்பட நடத்த முடியும் என்பதாலேயே வாங்கு கிறார்கள். அந்த திறமையும்,நம்பிக்கை யும் இழந்த அரசு பொன் முட்டை யிட்ட வாத்துக்களை தனியாருக்கு தாரை வாக்கிறார்கள்
16-பிப்-2021 14:31:08 IST
சாதி ,மதத்திற்கு அப்பாற்பட்டது என்றால் ,சாதி பார்க்காமல் தேர்தலில் வேட்பாளர்களை வேண்டியது தானே .ஏன் தேர்தல் என்றால் சாதி மற்றும் மத தலைவர்களை சந்தித்து ,வாக்குறுதிகள் அளித்து ஆதரவு கேட்க வேண்டும் , தேர்தல் என்றாலே .அங்கு .சாதி ,மதம் .பணம் ,பொய் வாக்குறுதிகள் தான் முன் நிற்கும் இதை யாராலும் மாற்ற முடியாது
15-பிப்-2021 15:37:24 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.