சந்தை விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் ,வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் கருப்பு பணம்இறக்கை கட்டி பறந்தது .இதற்க்கு ஒரு சிறிய முற்று புள்ளி
25-மார்ச்-2023 14:07:41 IST
சாதாரண நிலையில், ஒரு நிறுவனத்தின் வங்கி தகவல்கள் கொடுக்க முடியாது .ஆனால் இன்று உலகம் முழுவதும்உள்ள பொருளாதார நிபுணர்கள் இந்த குழுமத்தை பற்றி பேசுகையில் ,எழுதுகையில் ,முழு விபரங்களை யம் கொடுக்க வேண்டியாது அரசின் கடமை
13-மார்ச்-2023 14:04:26 IST
அரசு மக்கள்அனைவர்க்கும் குடியிருக்க வீடு கொடுத்தால் பிரச்சனை இல்லை .நடுத்தர மக்கள் கடன் வாங்கி தான் வீடு கட்ட முடியும் என்ற நிலையில் வைத்திருப்பது அரசு தான் .மொத்தமாக சேமித்து வீடு கட்டுவது இயலாத ஒன்று .வீட்டு கடனால் சொத்து உருவாகுவதுடன், கடன் தவணை என்பது சேமிப்புதான் இல்லையென்றால் அதுவும் செலவழிக்கப்படும் .நாட்டில் சொத்துக்கள் உருவாக்குவது வங்கிகள் கொடுக்கும் கடன்களால் தான் ,என்பதை மறந்து ,அரசு சமூக கடமைகளை புறம் தள்ளுகிறது ,நடுத்தர மக்களுக்கான அரசு இல்லை .
12-மார்ச்-2023 11:59:12 IST
ஒன்று இரண்டு அரசியல்வாதிகள் ,கீழ் மட்ட அரசு பணியாளர்களை தவிர இந்த ஏழு பத்தி ஐந்து தாண்டுகளில் யாரும் கடுமையான தண்டனை அனுபவிக்க வில்லையே .தாம தப்படும் நீதி தான் அவர்களுக்கு பலம்
04-மார்ச்-2023 14:08:05 IST
பத்து ஆண்டுகளில் தனது தனி தன்மையுடன் ,அணைத்து தேர்தல் களிலும் கூட்டணி இல்லாமல் போட்டி போட்டு இருந்தால் இன்று அதன் வளர்ச்சி சொல்லும் அளவில் இருக்கும் .ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் நடு நிலையாளர் வாக்குகளை இழந்து விட்டது ,தமிழகத்தில் வளர்வதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு
11-பிப்-2023 14:18:52 IST
கையூட்டு வாங்குபவர்கள் கூறும் நியாயங்கள் ,இந்த வேலைக்கு நான் லட்சங்கள் கொடுத்து தான் வந்தேன் .நான் மேலிடத்திற்கு கொடுக்க வேண்டும் .நான் இந்த பதவி மாறுதலுக்கு ,லஞ்சம் கொடுத்து தான் வந்தேன் . எங்களுக்கு பழைய ஓய்வு ஊதியம் கிடையாது .லஞ்சத்திற்கு காரணம் வாங்கு பவர்களா அல்லது அவர்களை அந்த நிலைக்கு கொண்டு சென்றவர்களா
11-பிப்-2023 14:11:43 IST
பதவி வாங்குவது ,மாறுதல் ,பதவி உயர்வு ,போன்றவை லட்சங்கள் இன்றி நடப்பதில்லை .இதனால் கொடுத்த பணத்தை எடுக்க வேண்டும் ,தவறு யாரிடம் இருக்கிறது ????
09-பிப்-2023 16:53:17 IST
ரெபோ வட்டி உயர்ந்த அளவு வங்கி ,தபால் நிலைய சேமிப்பு வட்டிகள் அதிகரிக்க படவில்லை .கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வங்கி சேமிப்பு கணக்கின் வட்டி நான்கு விழுக்காடு இருந்ததது ,இன்று,மூன்று விழுக்காடிற்கு கீழேயே தான் தொடர்கிறது.
08-பிப்-2023 14:14:08 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.