நன்றாக சொன்னீர்கள். வேதாகமம் படித்து இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள் போதும். இது போன்ற இந்து விரோதிகளுக்கு சொம்பு தூக்க நிறைய பேர் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது ஓட்டுக்காக எதையும் செய்வார்கள் இந்த இந்து விரோதிகள்.பிராமண த்வேஷிகள்.
01-டிச-2020 07:00:13 IST
இப்பவே இந்த ஆட்டம். திமுக என்றைக்கும் மாறாது. ஏதோ பெரிய படிப்பு படிச்சு உத்தியோகம் பண்ணி அதை விட்டு அரசியலுக்கு வந்தா மாதிரி பேசறது.. எதற்கும் லாயக்கில்லை என்று அரசியலுக்கு வந்தவர். மக்களுக்கு புரியும் யாரை ஆதரிக்கவேண்டும் என்று.
24-நவ-2020 07:12:50 IST
ஊழல் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல. தினமும் ஒரு அறிக்கை மூலம் தன்னுடைய சி.எம். கனவை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். அவ்வளவு தான்.
01-நவ-2020 07:21:21 IST
திமுக இந்து விரோத கட்சிதான். கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. திமுக பிரிவினைவாத கருத்துகளை ஆதரிக்கும் கட்சி. வன்முறையை ஊக்குவிக்கும் கட்சி. பகுத்தறிவு பேசுவதாலேயே தாங்கள் ஏதோ அறிவாளிகள், விஞ்ஞானிகள் போலவும், இந்துக்கள் ஒன்றுக்கும் உதவாத சோற்றால் அடித்த பிண்டங்கள் போலவும் கருத்தை பரப்புகின்றனர். திமுக புறக்கணிக்கப்படவேண்டிய கட்சி.
04-செப்-2020 08:32:58 IST
திமுக இந்து விரோத கட்சிதான். கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. திமுக பிரிவினைவாத கருத்துகளை ஆதரிக்கும் கட்சி. வன்முறையை ஊக்குவிக்கும் கட்சி. பகுத்தறிவு பேசுவதாலேயே தாங்கள் ஏதோ அறிவாளிகள், விஞ்ஞானிகள் போலவும், இந்துக்கள் ஒன்றுக்கும் உதவாத சோற்றால் அடித்த பிண்டங்கள் போலவும் கருத்தை பரப்புகின்றனர். திமுக புறக்கணிக்க படவேண்டிய கட்சி.
04-செப்-2020 07:44:39 IST
திமுக எனும் சாத்தான் வேதம் ஓதக்கூடாது. அன்று முதல் இன்று வரை மாணவர்களின் வாழ்க்கையை கெடுத்தது திமுக தான். மாணவர்களை இந்தி படிக்கவிடாமல் தடுத்தது, எல்லா போராட்டங்களிலும் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்கள் எதிர்காலத்தை பாழடித்தது. எல்லாத்தையும் பண்ணிட்டு இன்றைக்கு நீலி கண்ணீர் எதற்கு.
17-ஜூலை-2020 07:23:49 IST
உங்கள் செல்ல பிள்ளைகளுக்கு சொல்லுங்கள். டாக்டர்களை, சுகாதாரத்துறை பணியாளர்களை தாக்க வேண்டாம் என்று. தென்காசியில், வாணியம்பாடியில் நடந்ததை கண்டியுங்கள். எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தாஜா பண்ணி, இந்துக்களை கேவலமாக பேசுவதை நிறுத்துங்கள். உங்கள் அறிவுரையை நீங்கள் கடைபிடித்து நடக்க முயற்சி செய்யுங்கள்.
05-ஏப்-2020 08:15:26 IST
காஷ்மீரில் 1990 களில் இந்து பண்டிட்கள் பட்ட கஷ்டம் நீங்கள் படவேண்டாம் என்று அவர் சொல்லுகிறார். காஷ்மீரை பற்றி சொல்லிவிட்டு தான் அமைச்சர் இந்த கருத்தை சொல்கிறார். அவர் சொல்வது உண்மை.
29-ஜன-2020 06:01:29 IST
மக்கள் உண்மையில் மகிழ்ச்சியாக தான் உள்ளனர். ஊழல் கட்சி, அராஜகம் பண்ணும கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்றும் நினைக்கின்றனர்.
10-மே-2019 10:21:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.