ஜெயக்குமார் அவர்களின் மகன் முன்னாள் MP திரு OPS அவர்களின் மகன் தற்போதைய MP. மேலும் தேர்தலில் அப்பா மகன் என உங்கள் கட்சில பலர் உள்ளனர்.
13-டிச-2022 14:02:24 IST
மருத்துவர் செந்தில் குமார் பாராளுமன்ற உறுப்பினர் செங்கல்லை உதைக்கவில்லை என திருமதி குஸ்பு அவர்களே தெரிவித்துள்ளார். ஏனெனில் அவரும் முதலில் செங்கல்லை உதைத்தார் என கண்டனம் தெரிவித்தவர்.
24-செப்-2022 09:58:24 IST
அவரைப்பற்றி சொல்ல அளவுகடந்து உள்ளது அனால் நீங்கள் 2020ல் பேசிய சர்ச்சை கருத்தை மட்டும் சொல்வது நியாயமா? தமிழ் புலமை, இலக்கியா ஆளுமை, காப்பியங்களில் ஆழமான அறிவு இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம்.
19-ஆக-2022 09:48:31 IST
அழிக்க நினைத்தவர்கள் எல்லோரும் அழிந்தே போனார்கள் இது தான வரலாறு. ஆகவே ஆக்க பூர்வமாக சிந்தித்து கட்சி பலப்பட என்ன வழி அதை நடை முறை படுத்தவும்.
13-ஜூலை-2022 09:39:10 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.