பாலா, அறிவுஜீவியே தீ பிடித்துவிட்டது தீயை அணைக்க வேண்டுமென்றால் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் தீயில் மாட்டிக்கொள்பவரை காப்பாற்ற முடியுமா? இது யார் தவறு இப்போது சொல்லு யார் அறிவுக்கொழுந்து என்று.
05-ஜன-2023 13:12:29 IST
"சாக்கடையை அள்ள வைத்தனர்" என்பது தவறான பதிவு, அள்ளினார் என்பதுதான் சரி, சாக்கடையை உடனடியாக சரிசெய்யவேண்டும் என்று சொன்ன உடனே அவர் சரிசெய்ய துவங்கிவிட்டார் இதுதான் நிதர்சனம், சரிசெய்பவர் அதற்க்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அவர்தான் எடுத்துவந்து செய்திருக்கவேண்டும் இது யார் தவறு? இதில் எங்கிருந்து வந்தது அரசியல்?
04-ஜன-2023 14:30:28 IST
அவர்கள் கேட்கவில்லை நிதி, கேட்பது நீதி அதைவிட்டுவிட்டு ஏன் இத்தனை குழந்தைகள் பெற்றார்கள் என்று கேள்வி எழுப்பக்கூடாது. பெற்றவர்களுக்கு தெரியும் வளர்ப்பதற்கு, வளர்க்கமுடியவில்லை என்று வந்து புகார் கொடுக்கவில்லை நீதி வேண்டும் என்று புகார் கொடுக்கவந்துள்ளனர். சரியான புரிதலுடன் வாசகர்கள் பதிவிடவும்.
04-ஜன-2023 14:15:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.