ஆக இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். இதனை கண்டித்து வருகின்ற 25ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழக உடன் பிறப்புகளே வாருங்கள்!!!!
20-நவ-2020 11:55:20 IST
இந்த ஆயிரம் கோடி பேரும் தலைக்கு ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் என் அக்கவுண்ட்டில் போட்டால் எப்படி இருக்கும். ரொம்ப வேண்டாம் ஒரு ரூபாய் போதும்.
10-செப்-2020 16:13:30 IST
இந்த திட்டத்தை நான் எதிர்க்கிறேன். கொரோனா நோயாளி ஹெலிகாப்டரில் செல்லும் போது தும்மல் போட்டால் அது சூரிய மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பிறகு என் கட்சி சின்னத்துக்கு பிரச்சினை ஏற்படும்.
09-செப்-2020 19:51:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.