தீவிரம் எல்லாம் ஒன்னும் இல்ல இவ்வளவு நாட்கள் ஆயிற்று அவருடைய தம்பி எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லையா? கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறீர்கள். செந்தில் பாலாஜி டெல்லிக்கு அழைத்துச் செல்ல உங்களுக்கு தைரியம் இல்லை. அமலாத்துறை வேஸ்ட் துறை.
23-செப்-2023 20:10:44 IST
நான் நான் சொல்ல நினைத்ததை எல்லாம் ஸ்ரீதர் என்பவர் ஜெகர்தாவிலிருந்து எழுதியுள்ளார். அவர் கூறுவது அத்தனையும் சரியே. ஏழரை வீசும் கோடி மோடி ஊழல் செய்துள்ளார் என்று நா கூசாமல் வாய் கூசாமல் பொய் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளார் தமிழக முதல்வர். அதுவும் தெற்கிலிருந்து வரும் குரல் என்று வட இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பிரச்சாரம் செய்து கொண்டுள்ளார். மத்திய அரசு தக்க பதிலடி கொடுத்து இந்த விஷம பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் மேலும் பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. அதன் மூலம் பல்லாயிரம் கோடிகள் சுருட்டப்படுகின்றன. தமிழக முதல்வர் மற்றும் மந்திரிகள் ஊழல் என்ற குட்டையில் நீந்தி கொண்டுள்ளனர் குடும்பமே குதூகலமாக உள்ளது. என்னவோ நேர்மையான போல் மாறிக்கொண்டு மோடி மேல் உறுதி வாரி இறைத்து கொண்டுள்ளார். தமிழகத்தில் நடக்கும் அட்டூழியங்களை கண்டும் காணாமல் இருப்பது மத்திய அரசு தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம். முதல்வர் மீது 200 கோடி ரூபாய் மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் இருந்து லஞ்சமாக தரப்பட்ட விவகாரம் என்ன ஆயிற்று மத்திய அரசு ஏன் மௌனமாக உள்ளது. தமிழக ஊழல்வாதிகள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லோரையும் உடனடியாக கைது செய்து தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
23-செப்-2023 19:41:06 IST
மணல் கொள்ளை ஊழல் ED RAID ஐ மறைக்க தெற்கிலிருந்து வரும் குரல் என்று மோடி மீது பொய் குற்றச் சாட்டை வைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டு ஆடியோ வெளியிட்டுள்ளது DMK.
எல்லா சேனல்களுக்கும் கோடி ரூபாய் கொடுத்து ஒளி பரப்பு செய்கின்றனர் வட இந்தியாவிலும் ஆனால் மோடி அரசும் தமிழக பாஜா வும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.
23-செப்-2023 08:11:23 IST
70 ஆண்டு காங்கிரஸ் ஆண்ட போது காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் எத்தனை பெண் முதல்வர்கள் இருந்தார்கள்? கேள்வி கேட்க முன் பழையதை நினைப்போம்.
21-செப்-2023 21:13:53 IST
இந்தி தெரிய வேணாம் 2G திருட்டு பயலே. ஆங்கிலம் போதும் ..... அரசு பள்ளிகள்ல இந்தி சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுக்காதது யார் குற்றம்.
21-செப்-2023 21:08:50 IST
பணத்தின் திமிர்.. அப்பன்காரன் கோடி கோடியா கொள்ளை அடிச்சு வச்சிருக்கான் . பாக்குறதுக்கு பூனை மாதிரி தான் செய்வதெல்லாம் களவாணி தந்தனம்
20-செப்-2023 08:53:14 IST
ஆலந்தூர் பகுதிக்கு உட்பட்ட சாலைகள் சமீப காலமாக புதிதாக போடப்பட்டன ஆனால் 6 மாதங்கள் கூட தாக்கு பிடிக்கவில்லை அவ்வப்போது இது வரும் மழையினால் சாலைகள் கிழிந்து விட்டன ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது. 40 கமிஷன் பெறுவதால் சாலை எப்படி தரமாக போட முடியும்.
19-செப்-2023 21:34:48 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.