இவனது உரையாடல் உண்மையென்றால் உடனடியாக இவனை சுட்டு கொல்லலாம் அல்லது சாகும்வரை உள்ளே வைக்கலாம். நூற்றுக்கணக்கான விசாரணை கைதிகள் பல வருடங்களாக உள்ளே இருக்கும்போது இவன் எப்படி வெளியே வந்தான்? டிவி யில் பார்த்தேன், இவனை மரியாதையாக காவல்துறை அழைத்து செல்கிறது என்ன காரணம்? சிறு தவறு செய்ப்பவர்களை அடித்து உதைக்கும் காவல்துறை இவனை மதிப்பது ஏன் ?
24-ஏப்-2018 10:11:36 IST
வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதுதான் அனைவரின் கருத்தும்.பொது பிரச்சினை தவிர , சொந்த வாழ்விலும் எல்லோரும் தினமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாழ்க்கை போராட்டம் என்பது புதிதல்ல.
14-ஏப்-2018 15:24:16 IST
காவிரி நீரும் வேண்டும் ஆனால் பிரச்சினையும் தீர்ந்துவிடக்கூடாது இதுதான் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை. ஆறு வாரம் பொறுத்திருக்காமல் போராட்டத்தை துவக்கிநார்கள் ஒருவேளை பா.ஜ.க . வாரியம் அமைந்துவிட்டால் நாங்கள் போராடியதால் தான் கிடைத்தது என்று சொல்வதற்காக.பா .ஜ.க . காவிரி விஷயத்தில் நற்பெயர் வாங்கிவிடுமோ என்ற அச்சம் தமிழக கட்சிகளுக்கு உண்டு.
12-ஏப்-2018 14:54:11 IST
எத்தனையோ கலவரங்களை காவல்துறை வேடிக்கை பார்த்ததுண்டு , அது பற்றி ரஜினி ஐயாவின் கருத்து என்ன ? சமீபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற உஷா என்ற பெண் காவல்துறை காலால் உதைத்து கொல்லப்பட்டார்.
11-ஏப்-2018 11:03:26 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.