தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் காவல் துறையை தன்னுடைய சொந்த நலனுக்கு மட்டுமே பயன் படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் சில காவலர்கள் தன்னை யாரும் எதுவம் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் உள்ளார்கள். காவல் துறையில் உள்ள நல்ல காவலர்கள் தவறானவர்களை தட்டி கேட்பது இல்லை. இப்படி தனி மனித ஒழுக்கம் மட்டுமே சீர்திருத்த முடியும். அப்படி ஒரு ஒழுக்கம் சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்ற எதிர்மறை தோன்றுகிறது.
05-ஜூலை-2020 00:32:10 IST
நான் அப்போதே கூறி இருந்தேன் இவர் நூல் விட்டு பார்க்கிறார் என்று அதில் வெற்றியும் பெற்று உள்ளார். அந்த பதவி பெரும்வரை இஸ்டாலினை மீண்டும் தாக்கி பேசுவார். அனால் அவர் கட்டுப்பாடோடு பேசுவாரா அல்லது திரும்ப சர்ச்சைக்கு உலாவர என்பது தெரியவில்லை
04-ஜூலை-2020 03:41:41 IST
இது சின்ன பிரச்சனையா பெரிய பிரச்சனையா நீங்க பேசும்போது அதையும் சேர்த்து சொல்லிவிட்டால் நாங்கள் அது எப்படியென்று புரிந்துகொண்டு அதற்கு தகுந்த போல நடந்து கொள்வோம்( ex. நீங்கள் சிறியா பிரச்சனை என்றால் அது யாருக்காவது உயிர் போகிற அளவு இருக்கும். பெரிய பிரச்சனை என்று கூறீனீர்கள் என்றால் யாராவது ட்வீட் செய்தது இருப்பார்கள்) கொஞ்சம் வில்லகமாக சொல்லுக தலைவர, அந்த பத்திரிக்காய் படிக்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை.
04-ஜூலை-2020 03:37:29 IST
இவர் மிகவும் சிறப்பான மருத்துவர். நான் இந்தியாவில் இருந்தபோது இவரிடம் தான் என்குடும்பத்துக்கு மருத்துவம் பார்த்துக்கொள்வோம். அனால் மாணவர்களிடம் மிகவும் கண்டீப்பானவர்.
04-ஜூலை-2020 03:31:04 IST
வெஜிடேரியனுக்கு கொரோன வராது என்று இந்தியாவில் ஒருவர் கூறி இருந்தார். அப்பா அந்த அர்ச்சகர்கள் உணவு பழக்கத்தை தேவஸ்த்தானம் கண்காணிக்கவேண்டும்.
04-ஜூலை-2020 03:27:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.