சகாயம் என்கிற _____ தான் காரணம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்ததற்கு என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். நான் சிறு வயதில் என்னுடைய அத்தை வீட்டிற்கு சென்றிருந்தபோது பக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது இந்த மலை எல்லாம் எதுவும் இல்லாது இருந்தது. இப்பொழுது மலை மாதா கோயில். எங்கிருந்து வந்தது இந்த கோயில்? ஆக்கிரமிப்பு இல்லாது?
08-ஆக-2022 07:35:59 IST
உயிருடன் இருக்கும் கோழியை நம் கண்முன்னே வெட்டி - என்னே ஒரு கொடூரம். இருப்பினும், வெட்டிய பிறகு அது என்ன உயிருடனா உங்கள் வீட்டிற்கு வரப்போகிறது. அதுவும் சாகவே போகிறது. எப்படியும் இறந்த கோழியை தானே திண்ணுகிறீர்கள்? உங்கள் கண்முன்னே செத்தால் என்ன, மறைவாக செத்தால் என்ன? இதில் என்ன ஒரு பெரிய புத்திசாலித்தனம்?
18-ஜூலை-2022 20:34:51 IST
தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால், அது நிலைக்காது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்த பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது. - அனுபவம் பேசுது. இது ஒழுங்கா இல்லை, அடுத்தவங்களுக்கு புத்திமதி சொல்லுது. ஏன் உன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தொரத்தி விட்டாங்களே, அந்த அனுபவமா
11-ஜூலை-2022 22:24:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.