அற்ற குளத்து அறுநீர் பறவை போல அதாவது நீர் இல்லாத குளத்தில் எந்த நீரில் வாழும் பறவையும் தாங்காது .
அது போல காங்கிரசில் எந்த பெரிய தலைவரும் தங்க மாட்டார்கள் போலிருக்கிறதே .காங்கிரஸ் மாறவேண்டும் .மாறுமா ?......................................அல்லது மாறியே ...............................போய்விடுமா ?
26-மே-2022 17:50:59 IST
வெறுமனே அபராதம் விதிப்பதினால் என்ன பயன் .அவர்கள் விற்பனை செய்த பணத்தில் ஒரு பகுதியினை அபராதமாக கட்டிவிட்டு போகப்போகிறார்கள் ..இன்னும் கடுமையான தண்டனை வழங்கப் படவேண்டும் .
26-மே-2022 17:31:49 IST
இவ்வளவு பல பல சிறிய சட்டங்களை போடுவதை நிறுத்திவிட்டு பெண்கள் வீட்டை விட்டு வெளியவே வரா கூடாது என்று ஒரே சட்டமாகப் போட்டுவிட்டால் என்ன ?
20-மே-2022 18:41:25 IST
அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சம வாய்ப்பும் உரிமையும் வழங்கப் பட்டால் சரிதான் .வழங்கப் படுகிறதா என்கிற கேள்வி தொக்கி நிற்பதாக தோன்றுகிறதே .
20-மே-2022 18:35:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.