மத வெறி பிடித்த பெண்மணி..வீட்டுக்கு வரும் நபர்கள் விபூதி அணிந்து வரக்கூடாது என்று நிபந்தனை விதித்த பெண்மணி.. கண்டிக்கத்தக்க இந்த மத வெறியை ஊடகங்கள் நைசாக மறைத்துவிட்டன ..
11-ஜன-2021 07:26:17 IST
தமிழ் நாட்டின் தலையெழுத்து திருட்டு திராவிட அராஜக வாரிசு மாபியா அரசியல் குடும்பம் தான் என்று ஆகிவிட்டால் தமிழ் நாடு சீரழிந்து நாசமாகி எழவெடுத்து உருப்படாமல் வீணாகத்தான் போகும் என்பது கோவில் சொத்துக்களை அழிக்க அனுமத்தித்த சுயநல பிச்சைக்கார மானம் கேட்ட வாக்காளர்களுக்கு கடவுள் கொடுத்த சாபமாக இருக்கும்..
07-டிச-2020 09:27:29 IST
திராவிடப் பாரம்பரியத்தில் வந்த பெண்ணாக இருக்கலாம்.. அவர்கள் தான் எந்த உறவையும் மதிக்க மாட்டார்கள்.. தமிழ் நாடு சீரழிந்து நாசமாகி உருப்படாமல் எழவெடுத்து போனதற்கு காரணம் ராமசாமி நாயக்கனும் அவன் வழி வந்த திருட்டு திராவிட கொள்ளையர்களும் தான்..
01-நவ-2020 12:57:35 IST
இந்த சமூக விரோத தேச விரோத ஹிந்து மத விரோத வக்கிர மனம் படைத்த அரசியல் ரவுடிகளை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டிருப்பது கோழைத்தனத்தை காட்டுகிறது..
31-அக்-2020 18:19:45 IST
இதில் பங்கு எந்தெந்த அரசியல்வாதிக்கு போனது என்று கண்டுபிடித்து தண்டிப்பார்களா..? அரசியல் ஆதரவு இல்லாமல் ஊழியர்கள் இந்த அளவுக்கு திருடுவது சாத்தியம் இல்லை.. அவர் அரசியல்வாதி மற்றும் அமைச்சர் பெயரை சொல்ல ஆரம்பித்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..
23-அக்-2020 11:06:44 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.