இந்த நேரத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வுதியக்காரர்கள் சம்பளத்தை குறைத்து வருமானம் இல்லாமல் முடங்கி கிடைக்கும் சாதாரண குடும்பங்களுக்கு மாதம் ஐந்தாயிரம் வழங்கலாம். அரசு செய்ய முன் வருமா?
14-ஜூலை-2020 13:16:45 IST
தந்தை மகன் இறப்பில் போலீஸ் மட்டும் குற்றவாளிகளாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பின்புலத்தில் அரசியல் இருக்க வாய்ப்புண்டு. இதனால் பயன் பெறுபவர் என யார் என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டால் பல உண்மைகள் வெளி வரலாம். இறந்த இருவருக்கும் சரியான நீதி கிடைக்க வேண்டும்.
01-ஜூலை-2020 20:57:28 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.