கொலுசு கொடுத்து ஒட்டு வாங்கும் நபர் ஜெயித்து வந்தால் போட்ட காசை வட்டியுடன் எடுப்பானா கொலுசுக்கும் காசுக்கும் ஒட்டுப் போட்ட பேராசைக்கு காரர்களின் குறைகளைத் தீர்ப்பானா? இந்த அக்கிரமங்களை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கும் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
19-பிப்-2022 12:16:14 IST
இவனெல்லாம் பிறந்தது நாம் செய்த பாவம். பதவிக்காக நாட்டையும் இந்த மக்களையும் பாகிஸ்தானுக்கு கூட்டிக் கொடுக்காத தயங்காதவங்கள் இவங்கள்.
18-பிப்-2022 20:49:01 IST
அடுத்து நீயும் உனது கணவர் வாத்ராவும் சேர்ந்து செய்த நில மோசடிக்கான தீர்ப்பு வர இருக்கிறது. இப்பொழுதே இப்படிச் சொல்லி வைத்தால் உத்தம வேஷம் போடலாமல்லவா? நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுக்கும் வேலையை சோனியா காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருகிறது.
18-பிப்-2022 20:25:54 IST
ஹிந்துக்கள் அல்லாத மாற்று மதத்தவர்கள் ஸ்ரீ ரங்கம் போன்ற ஆச்சாரமான கோவில்களுக்குள் அனுமதி இல்லை என்பது மரபு. காலம் காலமாகக் கடைப்பிடிப்பதுதான். அதை மீறி நான் உள்ளே செல்வேன் என்பது எற்ப்புடையது அல்ல. முன்பொருமுறை ஜனாதிபதி திரு வெங்கட்ராமன் அவர்கள் கேரளாவிலுள்ள குருவாயூர் சுவாமி கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்றிருந்தார். அக்கோவில் மரபுப்படி ஆண்கள் மேல் சட்டை இன்றித்தான் செல்ல வேண்டும். பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக ஜனாதிபதி மேல் சட்டையைக் கழட்ட கூடாது என பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார். சூழ்நிலை காரணமாக கோவில் நிவாகம் ஜனாதிபதிக்காக தங்களது மரபை மீறி அனுமதிக்க சம்மதித்தது. ஆனால் மேதகு ஜனாதிபதி ஸ்ரீ வெங்கட்ராமன் அவர்கள் தன்னால் தனது உயர்ந்த பதவியின் காரணமாக கோவிலின் புனித மரபு மீறலாகாது என்று கூறி வெளியில் இருந்தே தரிசனம் செய்து விட்டுத் திரும்பினார். இதுதான் பெரிய மனிதர்க்கு அழகு.
15-டிச-2021 22:18:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.