ஜனநாயாக ரீதியில் அமைதியாக மாத கணக்கில் தங்களை வருத்தி கொண்டு நீதி நிலைபெற போராடும் அனைவரும் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவதும் அவர்களின் கோரிக்கையை சிந்திப்பதை விட அவர்களை எப்படியெல்லாம் முடக்கலாம் என்ற சிந்தனை மேலோங்குவதும் நம் அடிப்படை உரிமையிலிருந்து விலகி செல்வது வருத்தத்திற்குரியதே.
04-பிப்-2021 13:35:31 IST
பெண்களை முதல் பார்வையை தவிர்த்து இரண்டாம் பார்வை என்பது குற்றத்திற்கு வழிவகுக்கும் ஷைத்தானின் பார்வை என்று இஸ்லாம் சொல்லி இருக்கு, இதில் காதல் என்பதெல்லாம் அனுமதி கிடையாது, உலகம் காதலை ஏற்கின்றது, அது சமூக விரோதிகளால் லவ் ஜிகாத் என்று மக்களின் ஒற்றுமைக்கு எதிராக விட்ட கதைகள். கற்பழிப்பு வழக்குகளில் அதிகம் இருப்பது பிஜேபி மற்றும் அதன் துணை அமைப்பினர்களே அதிகம் என்று ஆய்வறிக்கை மூலம் அறிய முடிகின்றது.
30-ஜன-2021 14:46:55 IST
இறைவனை யாரும் பார்த்ததில்லை, அவனுக்கு இணை யாரும் இல்லை என்று அனைத்து வேதங்களும் கூறுகின்றது, அதைத்தான் ஒருபடி மேல் சென்று மனித கண்களுக்கு இறைவனை பார்க்க கூடிய சக்தி கிடையாது என்று இஸ்லாமும் சொல்கின்றது, மனிதர்கள் அறியாமையினால் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு சிலைவைத்து வணங்க அது கால ஓட்டத்தில் பல்கி பெருகி உண்மை இறைவனை வணங்குவதை மறந்து பிரியமானவர்கள் முதன்மை படுத்தப்பட்டு அவரே கடவுளாக்கப்பட்டு விட்டார்கள், இது இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் காலங்காளம்மாக அவரவர் வழித்தோன்றல்களாக வந்து கொண்டிருக்கு. அந்த தவறுகளை சுட்டிக்காட்ட தான் இறைவன் பல இறை தூதர்களை அனுப்பி நேர்வழிப்படுத்தி கொண்டேஇருந்தும், இறைவனை மட்டுமே வணங்க வலியுறுத்திய இறைத்தூதர்களையும் சிலை வடித்து கடவுளாக்கி விட்டார்கள், உண்மை இறைவன் கூறுகின்றான் பிரபஞ்சங்களை எவ்வித முன் உதாரணமின்றி படைத்து அதில் உயிரினங்களையும் அதற்கு தேவையானவற்றையும் நானே படைத்து அவற்றின் கால அளவை நிர்ணயித்து பாது காத்து வருகின்றேன், அனைவரும் மீண்டுவருவது என்னிடம்மே, ஆகவே என்னையே வணங்குங்கள், என்னிடமே உதவியை தேடுங்கள் என்று கூறுகின்றான், மனிதர்களோ ஆணவத்தோடு, எங்கள் முன்னோர்கள் யாரை வணங்க கண்டோமோ அவர்களையே வணங்குவோம் என்று கூறுகின்றார்கள், அந்த முன்னோர்கள் தவறு செய்திருந்தாலும்மா அவர்களை பின்பற்றுவீர்கள் என்றும் கேட்கின்றான், இப்போது முதல்வர் அவருக்கு பிரியமானவர்களான முன்னாள் முதல்வருக்கு கோவில் கட்டி சிலை அமைத்து விட்டார், அடுத்த சில தலைமுறைகளுக்கு அப்பால் இவர்களும் கடவுளாக ஆக்கப்பட கூடும், இஸ்லாமிய பார்வையில் இந்த இருவரை மக்கள் அறியாமல் வணங்கும் பட்சத்தில் அந்த தவறுக்கு அடித்தளமிட்ட முதல் குற்றவாளியாக ஏக இறைவனால் கருதப்படக்கூடும்.
30-ஜன-2021 14:37:04 IST
இவனை திட்டமிட்டே கலவரம் ஏற்படுத்த அனுப்பியுள்ளது தெரிகின்றது, மிக நெருக்கம்மாக பிரதமர், மற்றும் அமித்ஷாவும் இருக்கும் போட்டோக்கள் இப்போது மக்கள் பார்வைக்கு வந்து விட்டது. பெயருக்கான வழக்கு பதிவாக தான் இருக்கும் குண்டு வைத்தவன் கூட வெளியில் சுற்றும் நிலைக்கு வழக்கை நீர்த்து போக செய்து முடித்து வைத்துள்ளதை மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள், சாகின்பாக் போராட்டத்தை முடக்க வன்முறையை தூண்டியவர் மீது என்ன வழக்கு பதிவிட்டுள்ளார்கள், சொகுசாக பாதுகாப்புடன் வளம் வந்து கொண்டிருக்கின்றான் என்பதையும் மக்கள் அக்கறையுடன் கவனித்து வருகின்றார்கள்.
28-ஜன-2021 11:59:24 IST
முஸ்லிம்களில் விவசாயிகள் கிடையாதா? நடப்பது விவசாயிகள் போராட்டம், பிஜேபி கட்சியில் முஸ்லிம்கள் கிடையாதா? எந்த பிரச்னை வந்தாலும் பிரித்தால நினைப்பவர்கள் மத துவேஷத்தையே முன்னிலை படுத்தி குளிர்காய நினைப்பதை சிந்தனையாளர்கள் எப்போதும் உணர்ந்தே இருக்கின்றார்கள். மேலும் இந்த வன்முறைக்கு காரணமானவர், மோடியுடன், அமித்ஷாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வந்து மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டார்கள்.
28-ஜன-2021 11:48:40 IST
உணவு வழங்கி கொண்டிருக்கின்ற விவசாயிகளின் நிலையோ இன்று பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அரசு ஜனநாயக போராட்டங்களை கண்டு பயப்படுகின்றது புரிகின்றது, அதனால் தான் பிரச்னைக்குரிய இடங்களில் வலை தள சேவையை, பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்க விடாமல் அவர்களின் சேவையையும், துண்டிக்கின்றது. வாகனத்தில் செல்லும் விவசாயிகளை காவலர்கள் கூட்டம்மாக தாக்குதல் நடத்தும் செயல்களும் மக்களின் பார்வைக்கு வந்து கொண்டிருக்கு. உலக அளவில் மக்களின் ஏகோபித்த ஆதரவை, கவனத்தை விவசாயிகள் பெற இப்பேரணி பிரபல்யம் உதவிதாகி விட்டது.
27-ஜன-2021 14:37:18 IST
அரசு விழாவில் சிறுபான்மையினர்களின் பிரார்தனையோடு அரசு விழா இந்தியாவில் எங்கும் நடந்தது இல்லை. மாறாக இந்துக்களின் பிரார்த்தனை மற்றும் பூஜையோடு தான் நடக்கின்றது. இதை இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ பெரிதாக எடுத்து கொள்வதில்லை. தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு கண்ணியத்துடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து விலகி இருந்தார்கள். ஒரு பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வரை வெறுப்பேத்துவதாக நினைத்து கொண்டு அநாகரிகமாக கலவரக்காரர்கள் கோஷமிட்டதை, அரசு விழா என்பதை நாகரிகமாக சுட்டிக்காட்டிவிட்டு சென்ற இந்துவான அம் முதல்வரை கண்டு வங்க மக்கள் பெருமதிப்பு வைத்திருக்கின்றார்கள். என்பது தேர்தலுக்கு பிறகு தெரியவரும்.
25-ஜன-2021 14:36:43 IST
இந்து என்றாலோ அல்லது வேறு மதம் என்றாலோ இஸ்லாமியர்கள் கோபம் கொள்ளமாட்டார்கள், இஸ்லாத்தின் அடிப்படையே அவரவர் மதம் அவரவர்களுக்கே என்பது தான், இஸ்லாமியர்கள் வேறுமத கடவுள்களை வணங்க கூடாது என்று சொல்லவோ, அல்லது அந்த கடவுள்களை இழிவு படுத்தவோ முடியாது, கலைஞர் கூட பராசக்தி பட வசனத்தில் கோவில் கூடாது என்று சொல்லவில்லை, கோவில் கயவர்களின் கூடாரமாக கூடாது என்று தான் குறிப்பிட்டுள்ளார், ஒரு கட்சி இந்துக்களுக்காண கட்சி என்று கூறிக்கொண்டு ஒரு ஜாதிக்காக மட்டும் செயல் படுவதை மக்கள் விளங்கி கொண்டார்கள், பெரியார் கூட பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணியத்தை தான் எதிர்த்தார், அதன் விளைவு அனைத்து ஜாதியினரும் கல்வி கற்று உயர் பதவிகளை பெறமுடிந்திருக்கின்றது என்றால் அதன் அடித்தளம் பெரியாரும் கலைஞரும் தான் என்பதை இந்துக்களான தமிழர்கள் உணர்ந்திருப்பதால் தான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றார்கள். கலைஞர் இருக்கும் போதே அவரின் குடும்ப உறுப்பினர்கள் கோவிலில் வழிபாடு செய்து வந்துள்ளதை தமிழர்கள் நன்கறிவார்கள், ஒரு கட்சி மட்டுமே இந்துக்களுக்கு என்று சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே திரு ஸ்டாலின் வேல் தூக்கி விட்டால் எழுதாத உரிமை பொய் விடும்மே என்று ஆழ்ந்த துக்கத்தில் புலம்ப ஆரம்பித்த்து விட்டார்கள்.
24-ஜன-2021 13:55:15 IST
அரசியலில் அவரவர் தொகுதிகளுக்கு ஏற்ப வாரிசுகள் இருந்து கொண்டிருப்பது இன்பத்தியாவில் மற்றும் உலகததில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் எதார்த்தம், வாரிசு இல்லா அரசியல் என்று கூவிக்கொண்டே வாரிசுகளின் பின்னால் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருப்பது அவர்களின் முன்னுக்கு பின் முரணான செயல்கள் என்பதை மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றார்கள்.
23-ஜன-2021 14:36:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.