எதை எப்போது செய்ய வேண்டும் என்று நம் பாரத புதல்வருக்கு நன்றாக தெரியும்.எவனவனோ தேஜஸ்வி சூர்யாவிடம் வாங்கி கட்டி கொண்டான். மோடிஜி இதோ மக்களோடு மக்களாக 60வயது கடந்தவர்களுடன் தானும் ஒருவராக தன கடமையை செய்து கொண்டார் .
01-மார்ச்-2021 19:42:09 IST
விவசாயிகள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று அவர்களுடைய எந்த விளைபொருளும் விற்க முடியாது . ப்ரோக்கர்கள் வந்து மொட்டை அடித்து விட்டு செல்வார்கள் அவர்கள் தான் வெளி மாநிலங்களுக்கு சென்று விற்க முடியும் அந்த நிலைய மோடி மாற்றி விட்டார் . அதனால தான் விவசாயிக்கு இரட்டிப்பு வருமானம் நீச்சயம் கிட்டும்
24-பிப்-2021 19:11:33 IST
விவசாயிகளுக்கு 1000தன் பொக்கெட்க்கு ஒரு விவசயி வீதம் இந்தியாவிலுள்ள அணைத்து விவசாயிடம் இருந்து 1000ரூபை அடிப்பவன்தான்யா இந்த அப்புகளுக்கு நாட்டை ஆளனும் நல்ல நேர்மையான ஆட்களை இது வரை பார்க்காததாதால் தான் இந்த பொய் பெயர் ஆப்புகளுக்கு வெனிசூலா என்ற நாடு மாதிரி திவாலாகி வேண்டும் இந்த நாடு அதில் தானும் பிச்சைக்காரன் ஆகா அலைய வேண்டும் .
24-பிப்-2021 19:00:51 IST
பஞ்சாபில் எங்க பிஜேபி . அதன் தோழமை கச்சிதானே அகாலிதளம் தானே அங்கு இருக்கு . கெத்தா அவனையும் கழட்டி விட்டாச்சு .இப்போ மறுபடியும் உள்ளே வரேங்கறான் . நாயுடு மறுபடியும் அய்யா நன் வர்றேங்கறான் . ஓடுனவன் எல்லாம் திரும்பி வந்து தான் ஆகணும் .
23-பிப்-2021 18:31:12 IST
காங்கிரஸ் கவிழ பிஜேபி காரணம் இல்லை .காரணம் காங்கிரஸ் தலைமை . இந்திரா அன்று தொட்டு தொடங்கியது தான் காங்கிரஸ் கட்சி நாசமாக . காரணம் மாநில தலைவர்களை மதிக்காமல் தமிழ் நாடு பீகார் போனற மாநிலங்களில் காங்கிரஸ் பாராளுமன்றத்திற்கு அதிகம் தொகுதி ,மாநிலத்திற்கு தேர்தல் என்றால் கூட்டணி கட்சிக்கு எல்லா தொகுதியையும் ஒதுக்கி கொடுத்தால் காங்கிரஸ் எங்கே வளரும் . பிஜேபி யில் மாநில தலைவர்களை வளர விடுகிறார்கள் . யோகி, பட்னவீஸ் , அசாம் முதல்வர் , தேஜஸ்வி, சிவராஜ் சிங்க் , என்று எல்லோரும் RSS.அவர்களுக்குள் தலைமை சண்டை இல்லாமல் கட்சிதான் எங்கே எங்கே யாரை நியமிக்க வேண்டும் என தீர்மானிக்கிறது .காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சண்டை உண்டாக்கி அவர்களில் ஒருவரை தங்கள் அடிமையாக உள்ளவரை முதல்வர் அல்லது தலைவர் என ஆக்கி கோஷ்டி பூசலை உருவாக்கி எங்கே தங்கள் மகனுக்கு அல்லது தங்கள் மக்களுக்கு போட்டியாக வருவார்களோ என்று உதாரணத்திற்கு ,சிந்தியா ,பைலட் போனற இளம் தலைவர்களை மட்டம் தட்டி வைத்து கோஷ்டி பூசலில் வளர்த்து கொண்டிருந்தால் காங்கிரஸ் உருப்படியில்லாமல்தான் போய் விடும் . இவர்களுக்குளேயே ஒற்றுமை இல்லை . பிஜேபி க்கு ஆட்கள் தாவினால் வேண்டாம் என்றா சொல்வார்கள் .
22-பிப்-2021 19:13:36 IST
மக்களிடம் அடித்து சேர்த்த உன் சொத்தை விற்று இந்த கடன்களை அடை.க்க உதவலாமே. இப்படியே போனால் நாடு திவால் தான். ஏண்டா நாட்டை ஓரு விதமாக திவாலாக்கிறதூனு கிளம்பிட்டிங்களே இந்த மக்களளை இப்படி கடன் வாங்ககின ஓழுங்கா அடக்க விடாமே இலவசம்ன்ற பேரில் இனி மக்கள் உழைக்கவே வேண்டாம் .மளிகை கடனை எவ்வளவாக இருந்தாலும் தள்ளுபடி ,.இறைச்சிகடை கடனை தள்ளுபடி, துணிகடை கடன் தள்ளுபடி, ஓட்டல் கடன் தள்ளுபடி, நீங்கள் நகை கடையில் பத்து லட்சத்துக்கு நகை கடனில் வாங்கினால்லும் அரசுதள்ளுபடி செய்யும் . பஸ்ஸில் எங்கு சென்றாலும் கடனில் டிக்கட் வாங்கி செல்லலாம் .கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை போனாலும் எவ்வளவு கடன் வைத்தாலும் அதையெல்லாம் தள்ளுபடி செய்வோம்.விமான பயணம் சென்றால் கடனில் செல்லலாம் எவ்ளவு கடன் இருந்தாலும் தள்ளுபடி .இப்படி எல்லாவற்றிலும் எங்கும் எதிலும்எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் அதை அரசின் கடனாக நினைத்து தள்ளுபடி செய்வோம் .மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டால் போதும் நாடு எப்படி நாசமா போனா என்ன .எப்படி பட்ட கொள்ளைகார அரசியல்வாதிகள் அதற்கு துணை போகும் கொள்ளை கார மக்கள்
20-பிப்-2021 18:31:16 IST
இந்திய ராணுவத்திற்கும் கடைசிவரை வருவதை எதிர் கொள்வோம் என்ற தைரியமிக்க அரசுக்கும் வாழ்த்துக்கள் வந்தே மாதரம் . Jai jai jai jawan. Jai Modiji
19-பிப்-2021 07:21:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.