என்ன இப்ப அறிவிச்சுட்டாங்கனு தெரில, விவசாயிகளுக்கு ஏப்ரல் 5 ம் தேதி வரவேண்டிய பணத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி தருகிறோம் என்கிறார்கள், ரேஷன் இல் 5 கிலோவுக்கு 10 கிலோ தருகிறோம் என்கிறார்கள், ஊரடங்கால் வேலை நடக்காத தேசிய வேலை உறுதி திட்டத்தில் கூலி 20 ரூபாய் அதிகம் தரப்படும் என்கிறார்கள்(கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை 3 மாத சம்பளமே இன்னும் வரவில்லை ) , நிவாரணம் வேண்டும் என்றால் கடன் கொடுக்கப்படும் என்கிறீர்கள் , பெண்களின் பெயரில் உள்ள காஸ் சிலிண்டெர்க்கு மட்டும் இலவசம் என்கிறீர்கள் , இதெல்லாம் ஒரு பேரிடர் நிவாரணமா, மறுபடியும் மறுபடியும் படித்து பார்த்தல் ஒன்றும் இல்லை என்பது புரியும், இதில் ராகுல் காந்தி பாராட்டு வேறு, மற்ற நாடுகளின் நிவாரணத்தை பாருங்கள், ஏழைகளுக்கான திட்டத்தை செயல்படுத்துங்கள் .
27-மார்ச்-2020 14:05:32 IST
மற்ற நாடுகள் எல்லாம் நிவாரணத்தை நேரடியாக மக்களுக்கு தருகிறது, இங்கு என்னவென்றால் கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், ஒரு சாமானிய ஏழைக்கு பசி முக்கியமா இல்லை கடன் மீதான வட்டி குறைப்பு முக்கியமா. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேல் உள்ளவர்கள் ஏழைகள் , எதோ அறிவிக்க வேண்டும் என்று அறிவிக்காதீர்கள்
27-மார்ச்-2020 13:40:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.