மக்கள் மங்கா மடையன் என்கிறீர்கள் . மிகவும் சரி. ஊழலில் ஊறிய இரண்டு கட்சிகள். இவர்களுக்கு துணை போகும் வியாபாரக்கட்சிகள். மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் உண்டு.
12-பிப்-2021 05:21:07 IST
ஐயா சாப கேடு இதல்ல. ஒரே குட்டையில் ஊறிய மட்டக்களுக்கு, ஊழல் பெருச்சாளிகளுக்கு வோட்டு போடுவதுதான். ஆ தி மு க வை விட்டால் மோடிக்கு ... தமிழையே காணாமல் செய்துவிடுவார். இப்போதே ரயில்வே ஸ்டேஷன் களிலும் ஏர்போர்ட் களிலும் தமிழ் தெரியாத ஹிந்தி காரன் தான் ஆட்சி.
14-ஜன-2021 10:34:00 IST
ஊரார் வீடு நெய்யே என் பெண்டாட்டி கையே. வரிப்பணத்தை எடுத்து ஊழல் தண்டனை கிடைத்தவருக்கு மண்டபம். ஏன் ஆ தி மு க பணத்தில் செய்யக்கூடாது? ஏனென்றால் மக்கள் இன்னும் இவர்களுக்கு ஒட்டு போடுவதால்.
13-ஜன-2021 07:31:56 IST
தினமலர் ஆர்.பாரத்வாஜன் எழுதிய கடிதம் மஹாகவி பாரதியார் தலீத்துக்கு பூணூல் போட்டபோது அவர் மேல் ஒரு சாரார் கண்டனம் தெரிவித்தது தான் ஞாபகம் வருகிறது. ஆளும் a தி மு க , ஆளத்துடிக்கும் தி மு க வை விட கமல் தலைமை ஆயிரம் மடங்கு மேல்.
31-டிச-2020 03:32:08 IST
இந்துக்களை கை கழுவிவிட்டுட்டாரா? திருப்பதி போவதற்கோ ஏன் காசி போவதாகிற்கோ பணம் இல்லையா? எல்லா இந்துக்களும் அவரைப்போல் பணத்தில் உருளுகிறார்கள் என்று நினைத்துவிட்டாரோ?
21-டிச-2020 03:27:40 IST
லஞ்ச லாவண்யத்தை கட்டுப்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்., அவசர கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று எழுதியுள்ளீர்கள். முதல்வர் இ.பி.எஸ் க்கு தெரியாமலா இதெல்லாம் நடக்குது. இரண்டு திராவிட கட்சியை துடைத்து எரியும் காலம் எப்பொதோ வந்துவிட்டது.
16-டிச-2020 00:55:28 IST
நல்லா கேட்டீங்க. மக்கள் மேல் அக்கறை இருக்கணும். பதில் சொல்ல. அதுதான் கடுகளவும் கிடையாதே. ஆட்சியில் இருந்து பணம் சுருட்டினால் போதும் என்று எண்ணும் கூட்டம்.
17-நவ-2020 04:54:04 IST
லஞ்சம் தடுப்பது எப்படி என்று அலசிப்பார்த்து வழிமுறைகள் வெளியிட்டால் உபயோகமாக இருக்கும். தமிழக அரசுத்துறை அலுவலகங்களில் புரையாடிப் போயிருக்கும் லஞ்சம் என்று அரைத்த மாவையே அரைப்பது இயலாமையை காட்டுகிறது.
14-நவ-2020 03:20:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.