இதில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ரோகிணி ஐ.ஏ.எஸ் அந்தரங்க ஃபோட்டோ வை அவரை யாரும் மிரட்டி எடுத்தாங்கன்னு எந்த புகாரும் இல்லை.அப்ப அவரேதான் அல்லது அவர் சம்பந்தப்பட்ட யாரோதான் எடுத்திருக்காங்க. அவங்களே அதை அவங்க வாட்ஸாப்ல அனுப்பி இருக்காங்க. அதை ரூபா எடுத்து பரப்பி இருக்காங்க. ரெண்டு பெரும் பதவிக்கு தக்க கண்ணியத்தோட நடந்துகொள்ளவில்லை.
24-பிப்-2023 10:40:11 IST
இவனே மாதிரி ஆளுக்குத்தான் நம்ம நடுநிலை நாளிதழ், வந்துள்ளார்,இழுத்து சென்றார்,அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்ன்னு ரொம்ப மரியாதை கொடுக்கும். நடுநிலை உண்மையிலே நீ ரொம்ப நல்லவன்டா.
26-ஏப்-2022 17:42:43 IST
என்ன ஜீ ? உங்க சாதனை சரியில்லையே. எட்டு வருசத்துல ஐந்தாவது இடம்தானா? இந்நேரம் முதல் இடத்துல இருக்க வேண்டாமா? சரி சரி எட்டாயிரம் பிளென எடுத்திட்டு ஒரு டூர் அடிங்க .
26-ஏப்-2022 10:40:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.