குறைந்த அளவு பயணிகளால் இந்த பஸ் கட்டண உயர்வா? இல்லை ஊரடங்கு தளர்ந்த பின் கொரோனா ஒழிந்த பின்னும் இதே கட்டணமா என்பதை அரசு விளக்க வேண்டும். இப்போது மக்களிடம் காசு இல்லை. வியாபாரம் இல்லை. வருமானம் இல்லை. அரசு எதிர்காலத்தில் குறிப்பாக மே மாதம் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கண்டு இதனை அமுல்படுத்த வேண்டும். பஸ் கட்டணம் உயர்ந்தால் மக்கள் மாற்று கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் .
08-மே-2020 15:02:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.