பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொண்டான் ,மாட்டாத திருடர்கள் விரைவில் மாட்டுவார்கள் தெய்வம் நின்று கொல்லும் யாரும் தப்ப முடியாது.
23-மார்ச்-2023 13:18:57 IST
சுதந்திரத்தின் பயனால் 30ஆண்டுகள் நேரு குடும்பம் வாழ்ந்து விட்டது அதனால் பேச்சில் சரிவு செயல்பாட்டில் தெளிவின்மை இப்போது சிறையில் யாகாவாராயினும் நா காக்க
23-மார்ச்-2023 12:43:36 IST
இரண்டு ஊழல் கலகங்களும் வேண்டாம் என்பதால் தான் நாம் தமிழர் வாக்குகளை பெறுகிறது கூட்டணி சேர்ந்தால் அம்பேல் தான் பாமக மதிமுக தேமுதிக மையம் வரிசையில் சேர்ந்து விடும் சீமான் அவர்களே உஷார்.
22-மார்ச்-2023 15:01:24 IST
தமிழத்தில் ஊழலும் மதுவும் முற்றிப்போய் இருக்கிறது இதை மாற்றப்பாகும் தலைவன் யார் ?? மக்கள் திருந்தினால் தான் வாய்ப்பு திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் தீதும் நன்றும் பிறர் தர வாரா
20-மார்ச்-2023 14:59:05 IST
இன்றைய சூழ்நிலையில் இரண்டு திராவிட கட்சிகளையும் எதிர்க்கும் வல்லமை சீமானுக்குத்தான் இருக்கிறது, ஒரு வாய்ப்பு கொடுக்காமல் விமரிசிப்பது தவறு, ஊழல் திராவிட கட்சிகள் மதுவையும் இலவசத்தையும் கொடுத்து தமிழனை கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது அண்ணாமலை அல்லது சீமான் தான் இதட்கு தேர்வு (தீர்வு)
20-மார்ச்-2023 13:19:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.