எப்படி இருந்த அவர் இப்படி ஆயிட்டாரு .ஒரு காலத்தில் இவர் தமிழ் நாட்டின் மிக முக்கியமான தலைவராக இருந்தார் ஆதரித்தோம் ..இப்போது லெட்டர் பேட் கட்சியின் தலைவராக ஆகி விட்டார்
19-நவ-2021 16:25:10 IST
உலகிலேயே தன் மொழி பெயரால் அழைக்க முயலும் பொது அதை தடுத்தி வேறு பெயர் சூட்டும் கேவலமான நிலை தமிழருக்கு மட்டுமே .திராவிட மோசடி தொடர்கிறது
31-அக்-2021 15:06:18 IST
இந்த நெருக்கடியான நிலையில் பிடிக்கலாம் தவறு இல்லை .ஆனால் மாதம் மிகவும் குறைந்த ஓய்வொஓதியம் வாங்குவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் . .அரசு பணியாளர்களுக்கும பிடித்தம் செய்யலாம் .பிடித்ததை சேமிப்பில் சேர்க்கலாம். PF வட்டி விகிதம் வழங்கலாம்.இதை அமைச்சர் மக்களிடம் கூறலாம் கருத்துக்களை வரவேற்கலாம் .
20-ஏப்-2020 07:11:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.