பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பொறுமை அவசியம். இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டால் எல்லாம் நல்லதே நடக்கும்.
18-டிச-2022 11:11:06 IST
என். கோகிலா, சென்னை: என் தோழி, புத்தகப் புழுவாக உள்ளாளே. இதனால் என்ன பயன்? என்ற வாசகியின் கேள்விக்கு அந்துமணி அவர்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் பதில் அளித்துள்ளார். பாராட்டுக்கள்.
02-அக்-2022 11:04:12 IST
அம்மாவின் மேல் இருக்கும் பிரியத்தால், குடும்ப வாழ்க்கையை பாழடித்து விடாதே. அம்மாவிடம் இதம் பதமாக பேசி, மாதா மாதம் பணம் கட்டி வசதியாய் பராமரிக்கும் முதியோர் இல்லத்தில் அவரை சேர் இந்த அறிவுரை சரியில்லை. பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கச் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடிய அறிவுரை அல்ல. இது போன்ற யோசனைகளை கூறுவதைத் தவிர்க்கும்படி திருமதி சகுந்தலா கோபிநாத்.ஐ அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
02-அக்-2022 10:51:18 IST
தாய்மையின் உணர்வு தன் துக்கத்தைக்கூட வெளியே காட்டுவதற்கு முடியாமல் தவிக்கிறாள் சுபத்ரா பாத்திரம் நன்கு வெளிபடுத்தியுள்ளார் கதாசிரியர் பாராட்டுக்கள்
18-செப்-2022 12:22:21 IST
முதியோர்களை எந்த நிலையிலும் பெற்ற மகன்கள் காப்பாற்ற வேண்டும். அதற்கு அவரவர் மனைவியர் துணையோடு நின்று காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உள்ள சிறுகதை. அருமை. பாராட்டுக்கள்.
- பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
07-ஆக-2022 10:36:38 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.