வனவாசம் இருந்தது பாண்டவர்கள், வனவாசத்துக்கு பின்னும் தருமன் தருமனவே இருந்தன் , துரியோதனனாக மாறவில்லை. அரசுக்கு தலையாட்டி பொம்மையாக கவர்னர் இருக்க வேண்டியது இல்லை , ஆனால் அதற்க்கு ஒரு முறை உள்ளது , மாற்றி பேசும் முன் அரசுடன் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசிடம் பேசி சுயமாக பேச சட்டம் இயற்ற கோரிக்கை வைத்திருக்க வேண்டும் . பெரிய அரசு பதவியில் வழி காட்டிய இருக்க வேண்டியவரை இப்படி நடந்தால் எப்படி ?
13-ஜன-2023 14:44:51 IST
ஒரு இந்து கிறிஸ்துமஸ் தினமன்று கேக் வெட்டி கொண்டாடுவதையோ அல்லது ரம்ஜான் கொண்டாடுவதையோ ஒரு கிரிஸ்டரின் அல்லது ஒரு முஸ்லீம் தடுப்பது இல்லை, ஆனால் அவர்கள் இந்து பண்டிகை கொண்டாடுவதை மட்டும் உங்களை போன்ற ஓசியில் கேக்/பிரியாணி தின்ன மட்டும் வரும் மதம் பிடித்த மதவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
06-செப்-2022 11:16:38 IST
அல்லலுற்ற மனதுக்கு
அமைதி தரும் அருமருந்தாய்
தூக்கமற்ற கண்களுக்கு
தாலாட்டு பாடியவன் - இன்று
நீ உறக்கம் கொண்டாயோ ?
விழித்திருந்த காலத்தில்
விண்ணை தொட்டவன் - இன்று
கண்மூடி மண்ணை தொடுகின்றாய்
வந்தவரெல்லாம் வாழ்வதில்லை
வாழ்பவரேல்லாம் ஆள்வதில்லை - உன் போல்
எத்தனையோ நெஞ்சங்களின்
துன்பங்களை மறக்கச்செய்த
நண்பனே - இன்று துன்பத்தை
தந்துவிட்டு உறங்க சென்றாயோ?
நீர் உள்ள வரை
நிலம் இருக்கும்
நிலம் உள்ளவரை
உலகம் வாழும்
உலகம் உள்ளவரை
நீயிருப்பாய் - தென்றலாய்
மகிழ்விப்பாய்
நிம்மதியாய் உறக்கம் கொண்டாயோ ?
25-செப்-2020 14:28:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.