நாடு சுடுகாட்டை நோக்கிசென்று கொண்டு இருக்கிறது வேறுஒன்றும் சொல்வதற்கில்லை மக்கள் சரியில்லாத நாட்டில் கொடுங்கோலர்கள் ஆட்சி தான் நடக்கும் மக்கள் சமுதாய உணர்வு பெற வேண்டும் அதுவரை சுடுகாடுதான்
06-மார்ச்-2018 21:13:43 IST
தமிழ்நாட்ட விட்டு ஓடவேண்டிய விரட்டப்படவேண்டிய சூழ்நிலை விரைவில் ஏற்படும் பிஜேபிக்கு.
தமிழ்நாட்டில் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் பிஜேபி எந்திரிக்கவே முடியாது
18-பிப்-2018 21:09:39 IST
இந்த கேடுகெட்ட ஆட்சியில் இன்னும் எத்தனை ராணுவவீரர்கள் பலியாக போகிறார்களோ இந்திய மக்களுக்கு வேணும், வெளியிலே போறதே எங்கேயோ விட்டுகிட்டு இப்போ குத்துதே கொடையுதேன்னா என்ன பிரயோஜனம்
14-பிப்-2018 16:42:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.