இதற்குத்தான் சென்னையில் இருந்து யாரும் வெளியே செல்லாமல் அரசு கெஞ்சியது கேட்டீர்களா எல்லோரும் அவரவர் சொந்த கிராமங்களுக்கு திருட்டுதானாமாக சென்றனர் சரி அங்கேதான் சென்றார்கள் முறையாக பரிசோதனை செய்தார்களா என்றல் அதுவும் கிடையாது சென்னையில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று எவ்வளவோ அரசு தொலைக்காட்சியிலும் விளம்பரங்களின் வாயிலாகவும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகவும் கூறினார்கள் யாரும் கவனமாக எடுத்துக்கொள்ளவில்லை சரி விபரம் தெரிந்து அவர்களை அழைக்க சென்றலும் அவர்களுடன் வாதம் செய்வது வரமறுப்பது அல்லது மறைந்து கொள்வது என்று போக்கு காட்டினார் அப்போதெல்லாம் இவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை இப்போது கூப்பாடு போடுகிறார், புரிந்து கொள்ளாத ஜனங்கள் , அவர்களை கட்டாயப்படுத்தி நடவடிக்கை எடுக்காத அரசு , சிறு உதவி கூட செய்யாமல் வெறுமனே கூச்சல் போடும் எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் திருந்தாத தமிழகம்
11-ஜூலை-2020 18:57:18 IST
தமிழக அரசு யாரையும் வேலைக்கு அழைத்து வரவில்லை அவர்கள் எல்லாம் தனியார் ஏஜென்ட் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்தவர்கள் அவர்களுக்கு லாபநோக்கில் வேலை கொடுத்தவர்களும் , அவர்களை கூட்டிவந்த தனியார் ஏஜெண்டுகள் மட்டுமே பொறுப்பானவர்கள் அரசு இதில் எப்படி பொறுப்பு ஏற்கமுடியும் அவர்கள் அரசிடம் எந்தவிதமான பதிவோ , தகவலோ தெரிவிக்கவில்லை , அதே சமயம் இங்குள்ள மக்களுக்கு எந்த விதமான உணவு , இருப்பிடத்திற்கு உதவி செய்யவில்லை மாநிலதில் மாவட்டங்கள் 24.03.2020. மாலை 6. மணியுடன் மூடப்படும் என்றவுடன் அங்கங்கே வேலை பார்த்த மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர் உடனே நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்க பட்டது ஆனால் தமிழக அரசு 1000.00, ரூபாய் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தது ஆனால் வேலைபார்த்த ஊர்களில் ரேஷன் கார்டுகள் உடையவர்கள் இதன் மூலம் எந்த பயனும் அடையவில்லை அவர்களுக்கு எந்தவிதமான ரேஷன் பொருள்களும் கடந்த மூன்று மாதங்களாக கிடைக்கவில்லை அவர்கள் அனைவரும் தங்களின் சொந்த முயற்சியில்தான் வாழ்கின்றனர், அவர்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு அவர்கள் தற்போது இருக்கும் ஊர்களிலேயே உணவுப்பொருள்கள் வழங்காலமில்லையா ஒருமாநிலத்திலேயே வழங்கப்பட்ட ரேஷன்க்கார்டுக்கு அதேமாநிலத்தில் அடுத்த ஊரில் உணவுப்பொருள் வழங்க முடியவில்லை, இந்த அரசுகள் தான் ஒரேநாடு , ஒரே ரேஷன் கார்டு என்று அமுல்படுத்த துடிக்கிறார்கள் நிர்வாகத்திறமையற்ற அரசுகள் இவர்களால் மக்களுக்கு அவதிதானே ஒழிய நிம்மதி பறிபோய் பல வருடங்ககளாகி விட்டன
04-ஜூன்-2020 11:54:50 IST
இவர்களை எல்லாம் இந்திய திரும்ப அனுமதிக்கக்கூடாது இந்நாடு வேண்டாம் என்று போனவர்கள் இங்கு ஏன் வரவேண்டும் அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு தார்த்தவேஜிக்கல் , கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் அழித்துவிடவேண்டும் இதை கேரளா அரசு செய்யுமா? செய்யாது ஏனெனென்றால் அவர்கள்தான் இவர்களின் கைக்கூலிகளாயிற்றே
23-மார்ச்-2020 10:55:52 IST
ஏன் நமது தமிழ் மருத்துவர் தணிகாசலம் அதற்கான மருந்துகள் கண்டுபிடித்துள்ளேன் என்று வலைத்தளங்களில் கூறியுள்ளார் அரசு அதனை பரிசீலிக்கலாமே அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி என்று கூறிக்கொண்டிருப்பதை விட நமது மருத்துவ முறைகளை பயன்படுத்தியும் பார்க்கலாமே ஏற்கனவே நாம் டெங்கு காய்ச்சலில் இருந்து மீள்வதற்கு நமது பாரம்பரிய மருத்துவமாகிய நிலவேம்பு கஷாயம் சிறந்ததாக தெரியவில்லையா இதை நாம் உலக சுகாதாரமயத்தினை கேட்டுகொண்டா செய்தோம் இல்லையே அப்போது இந்திய அரசு மருந்துகள் எதுவும் பரிந்துரைத்ததா இல்லையே ஏனென்றால் அப்போ வடக்கே அவர்கள் பாதிக்கப்படவில்லை அதனால் எதுவும் செய்யவில்லை, இப்போ நம்மை அதைச்செய் இதை செய் என்கிறார்கள் இருந்தாலும் எல்லாவற்றினையும் பரிசீலித்து பார்க்கவேண்டும் நோய்குணமாகவேண்டும் அதுவே தமிழ் மக்களின் விருப்பம் அவ்வாறு நாம் செய்து வெற்றிபெற்றால் உலகநாடுகளில் தமிழனின் மருத்துவம் இன்னும் பிரபல்யம் அடையும்
23-மார்ச்-2020 10:45:33 IST
அப்படி செய்ததினால் தான் இன்று சீன கொரணவில் இருந்து இன்று மீண்டிருக்கிறது குபேய் என்பது சீனாவில் உள்ள ஒரு மாகாணம் , அதில் உள்ள ஒரு நகரம் தான் வூஹான் சைனா முழுமைக்கும் ஒருநாடுதான் இருந்தாலும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு எனவே இத கட்டுப்படுத்த ஒரே வழி அந்நகரை தனிமைப்படுத்துவதுதான் அங்கே உங்களை போன்றவர்கள் இப்படி கருது போட்டிருந்தால் உடனே மரண தண்டனைதான் இந்தியாவில் இருப்பதனால் தப்பித்தீர். ஏனென்றால் இங்குதான் தான்தோன்றித்தனமான கருத்துக்களை கூறும் அறிவு ஜீவிகள் அதிகம் அதிலும் தமிழ்நாட்டில் உள்ளனர்
21-மார்ச்-2020 16:47:15 IST
தம்பி கார்த்தி இப்படி பொதுவில் கருத்து சொல்லனும்னா எல்லாத்துக்கும் கருத்து சொல்லணும் சும்மா தப்படி , தரையடி எல்லாம் அடிக்கக்கூடாது
21-மார்ச்-2020 16:13:03 IST
அதுவும் அந்த லாபத்தில் இயங்கும் நிறுவங்களை கையகப்படுத்தது அவர்களுக்கு அம்பானி , அதானி போன்றோருக்கு வங்கி கடன் வேறு உடனடியாக வழங்குவர் இது பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல
21-மார்ச்-2020 16:04:19 IST
அய்யா அவர்கள் எதிர்ப்பதே நீங்கள் நினைப்பது போல CAA, NPR, என்ற சட்டங்களை அல்ல உள்நாட்டில் நிறையபேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனர் அவர்களை வெளியேற்றினால் நாளை நமக்கு என்று போராட ,தீவிரவாதத்திற்கு , ஆட்கள் தேவைப்படுவர் எனவே அவர்களை மறைக்கவே இந்த ஏற்பாடு வேறொன்றும் வேண்டாம் தொழில் நகரங்களாக இருக்கும் இந்திய பெருநகரங்களை மட்டும் கணக்கிடுங்கள் அம்மாநிலத்தினை வேறு மாநிலத்தினை சார்ந்தவர் என்று பின்னர் வேறுமாநிலத்தினை சர்ர்ந்தவரின் பூர்விகம் பற்றி விசாரித்தால் போதும் இவர்களின் கூட்டு வெளிப்படும் அதற்க்கு முதலில் அந்தந்த மாநிலங்களில் வேலைக்கு அமர்த்தியுள்ள தனியார் முதலாளிகளை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் என்னுடைய நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களின் வெளிமாநிலத்தவர் பட்டியல் அவர் எந்த மாநிலத்தினை சார்ந்தவர் என்றவிபரங்களை தரச்சொல்லுங்கள் அப்படி தரவில்லையென்றால் அவருக்கு 2 வருட சிறை என்று அறிவியுங்கள் அதைப்போலவே அவர்களுக்கு வீடு கொடுத்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் , லாட்ஜ் உரிமையாளர்கள் அனைவருக்கும் இதையே அறிவியுங்கள் விபரங்கள் தானே வந்துவிடும். இஸ்லாமியர் அனைவரும் இச்சட்டத்தினை எதிர்க்கவில்லை அன்னியநாட்டிடம் பணம் பெற்று இங்கு சில தீய செயல்களை செய்யும் நல்லவர்கள் என்ற முகமூடி அணிந்தவர்கள் , மதத்தீவிரவாதிகள், மேலும் உலகில் எந்த நாட்டிலும் ( இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய) இந்த இஸ்லாமியர்களுக்கு , அதுவும் ஒரு பெரும்பாண்மை சமூகத்தினை எதிர்க்கக்கூடிய அளவிற்கு இவ்வளவு சுதந்திரம் உரிமைகள் கொடுக்கப்படவில்லை அதை இழக்க கூடிய நிலைக்கு செல்லவிரும்பவில்லை எனவே இச்சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் இதன் தொடர்ச்சியாக பலவிதமான கட்டுப்பாடுகள் வரும் என்று கருதியே இப்போராட்டங்கள் இதில் ஆளுங்கட்சி உட்பட சில அரசியல்கட்சிகளின் சித்து விளையாட்டுக்கள் எனவே அவர்களிடம் இருந்து படத்தினை எதிர்பார்க்க முடியாது
21-மார்ச்-2020 15:58:57 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.