இஸ்லாமியர்கள் முதுகில் குத்துபவர்கள் என்று கெடா உணர்ந்தாள் சரி.... முதல்வராய் இருந்தபோது வாரி வாரி இறைத்தார் நன்றி கடனில் மகனை வெற்றிபெற வைப்பார்கள் என்று எண்ணினார் ஆனால் அவர்கள் நன்றியா மதமா என்று பார்த்து மதத்தின் பின் அணிவகுத்துவிட்டார்கள்...
17-மே-2023 13:47:39 IST
வழக்கறிஞர்கள் பணத்திற்க்காக ரவுடிகள், கடும் குற்றம் புரிந்தவன், தவறு செய்தவன் என்று தெரிந்த பின்பும் அவர்களுக்கு வாதாடுவதை தவிர்க்கலாம் அல்லவா? என்ன வருமானம் கொஞ்சம் குறையும் ஆனால் குற்ற உணர்வு இல்லாமல் வாழலாம் - வக்கீலின் தவறான கட்சிக்காரர் கொடுக்கும் பணத்தால் பாவம்தான் சேரும்...
30-மார்ச்-2023 07:06:06 IST
அதுவும் தப்பு தப்பா பாடினார் ... மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சியை படிக்க நடையாய் நடந்த மம்தாவுக்கு தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க முடியலையாம்
30-மார்ச்-2023 05:39:01 IST
ராஜா 2G வழக்கில் கொள்ளை அடித்ததற்கு அவர் சமூகத்தை கூறி அனைவரும் திருடன்தான் என்றால் முறையாகுமா ...? அல்லது நான் ஜாதியை பேசவில்லை என்று நீதிமன்றத்தில் சென்று கூறி இருக்க வேண்டியதுதானே ...? எதையும் செய்யமல் தண்டனை கிடைத்ததும் குய்யோ முய்யோ என்று குதித்தால் எப்படி ...?
29-மார்ச்-2023 19:28:25 IST
இது தேவையான சம்மன் ...மிகப்பெரிய கட்சி சிவ சேனா அவர் அதன் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர், அவர் 2000 கோடி கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிவிட்டர்கள் என்று கூறுகிறார் என்றால் தகுந்த ஆதாரம் இருக்கும் ஆதலால் அவற்றை நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் - அப்படி ஆதாரம் கொடுக்காமல் சந்தடி சாக்கில் குற்றம் சாட்டினார் என்று தெரிந்தால் நீதி மன்றம் தகுந்த தண்டனை கொடுக்கவேண்டும் ... இந்த வழக்கு வாய்க்கு வந்ததை உளரும் அனைத்து அரசியல் வியாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் ...
29-மார்ச்-2023 06:55:38 IST
இந்தியாவை சுத்தி இருக்கும் அண்டை நாடுகள் அனைத்திலும் பொருளாதரா சிக்கல்... மிக பெரிய ஜனத்தொகை கொண்ட நாடான இந்தியா திறம்பட செயல்படுகிறது ...
27-மார்ச்-2023 12:32:56 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.