நெற்றியடி. இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தீவிரவாதியின் மொத்த சொத்துக்களையும் அரசுடைமையாக்கியது. இது கான்.க்ராஸ் கும்பல் அல்ல. மோடி கவர்மெண்ட், நரேந்திர தாமோதரதாஸ் கவர்மெண்ட். இவன் வேற லெவல். வெளிநாட்டில் வேட்டையாடுவது போல உள்நாட்டில் இருக்கும் தேச துரோகிகளை வேட்டையாடுவது எப்போது.
23-செப்-2023 20:26:51 IST
அதிமுக தரப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு மீடியாவுக்கு முன் கூட்டணி இல்லை என்று சவடாலா பேசிவிட்டு இன்றைக்கு போய் எதற்கு அமித்ஷாவை சந்திக்க வேண்டும். வாயை விட்டது அண்ணாமலை, அதற்கு சரியான பதிலடியை ஜெயக்குமார் கொடுத்தார். பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தேவைப்பட்டால் அதிமுக கண்டிஷனுக்கு உட்பட்டு பாஜக வரட்டும் என்று கம்முனு இருப்பதை விட்டுவிட்டு அங்க போயி எதுக்கு ஒப்பாரி வைக்கவேண்டும். தமிழ்நாட்டின் மொத்த வாக்குகளில் இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், க்ரிப்டோ கிருஸ்தவர்கள் வாக்குகள் என்பது 20 சதவிகிதத்திற்கும் மேலே. அந்த வாக்குகள் பள்ளிவாசல்களால் பாதிரியார்களால உத்தரவிடப்பட்டு பல்க்காக கிட்டத்தட்ட 19 சதவிகித வாக்குகள் தொடர்ந்து திமுகவுக்கு போய்கொண்டு இருக்கிறது. பாஜக சகவாசத்தால் அதில் கால் சதவிகிதம் கூட அதிமுகவால் பெறமுடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துவிட்டு வெளியே வந்தால் அதிமுக உறுதியாக பத்து சீட் நிச்சயம் வெற்றி. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை, அண்ணா உருவம் பொறித்த அந்த அதிமுக கொடி இவை நான்கும் அதிமுகவின் எவர்க்ரீன் சக்ஸஸ் பிரான்ட். மேலும் மு.க.ஸ்டாலின் இந்த லட்சணத்தில் ஆட்சியை தொடர்ந்தால் இருபது சீட் வரை வெல்ல முடியும். மற்ற இடங்களில் இரண்டாவது இடத்தை பிடிக்கும். கெளரவமாக இருக்கும். பாஜக அபிமானிகள் கூட தாமரைக்கு வாக்களித்தால் வாக்குகள் பிரிந்து உதயசூரியன் வெற்றி பெற்றுவிடும் என்று பயந்து இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள். தவிர எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். பாஜக ஓரிரண்டு தொகுதிகளில் டெபாசிட் பெறும், முப்பது தொகுதிகளுக்கு மேல் டெபாசிட்டை இழந்து நிற்கும். மேலும் எம்.பி தேர்தல் முடிந்த கையேடு பாஜக தன வேலையை காட்டும், அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடம் கேட்டு இம்சை கொடுக்கும். அதிமுகவை தனக்கேற்றார் போல் தட்டிவைக்கும் வேலையை ஆரம்பிக்கும். இப்போதே பாஜக சகவாசத்தை அத்துவிட்டால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம். பாராளுமன்ற தேர்தல் போட்டி வழக்கம் போல திமுக கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் என்று மாறிவிடும். மூன்றாவது இடம் என்பது பாஜகவுக்கும் நாம் தமிழருக்குமான போட்டியாக மாறிவிடும். கூட்டணி இல்லையென்று முறையாக அறிவித்துவிட்டால் அடுத்த நொடி திமுக கூட்டணி கலகலக்கும். ஒரு சீட் கூட கொடுத்தா போதும் ஜவாஹருல்லா, திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் அதிமுக பக்கம் வந்துவிடுவார்கள். அப்படி நடந்தால் முப்பது சீட் வரை வெல்லலாம். ஒன்றும் தெரியாமலா நிதீஷ்குமார் பாஜகவை கழட்டிவிட்டு விட்டு தன் எதிரியோடு கைகோர்க்கிறார். எடப்பாடி அவர்களே அதிமுகவின் பலத்தை காட்ட போகிறீர்களா அல்லது ஏக்நாத் ஷிண்டே மாதிரி பினாமியாக இருக்கப்போகிறீர்களா. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மாதிரி செயல்படுங்கள். மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. மத்தியில் யார் ஆட்சியமைத்தாலும் ஆதரவு கொடுப்போம் என்று அறிவியுங்கள். புதிதாக ஒன்றும் செய்யவேண்டாம், அந்த இரும்பு மனுஷி ஜெயலலிதா பாணி அரசியலை செய்யுங்கள். நடப்பது நல்லதாக நடக்கும்.
22-செப்-2023 22:39:16 IST
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜஸ்ட் இரண்டு நிமிடம் நின்று சென்றால் பெருமளவில் பயணிகள் பயன்பெறுவார்கள். நாளொன்றுக்கு சராசரியாக மூன்றரை லட்சம் பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். சென்னை பீச்சிலிருந்து தினசரி 250 புறநகர் மின்சார ரயில்கள் தாம்பரம் வழியாக இஐக்கப்படுகிறது. தாம்பரத்தில் வந்தே பாரத் நின்று சென்றால் அதிக பயன்.
22-செப்-2023 18:13:12 IST
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி உறுதியாக குடியரசுக்கட்சி வேட்பாளர்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. டெமாக்ரடிக் கட்சி ஜெயிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. குடியரசு கட்சிக்குள்ளேயே டொனால்ட் டிரம்புக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் விவேக் ராமசாமி குடியரசு கட்சியின் வேட்பாளராவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பு விவேக் ராமசாமி அவர்களுக்குத்தான். அதாவது மெட்ராஸ் மாகாணத்தில், கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருந்த பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பக்கா தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்குத்தான். யப்பா சொரியாரிஸ்ட் கும்பலே, கேட்குதா. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் போல விவேக் ராமசாமியும் ஹிந்துவாம், பிராமனராம். கத்துங்க கத்துங்க நல்ல கத்துங்கடா.
21-செப்-2023 20:46:30 IST
அண்ணாமலையால் தமிழகத்தில் பாஜக வளர்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. கூடும் கூட்டத்தை வைத்து வாக்குகளாக மாறும் என்றெல்லாம் சொல்ல முடியாது.
நாளைக்கே நடிகர் விஜய் கட்சி தொடங்கி மக்களை சந்தித்தால் இவருக்கு கூடுவதக்காட்டிலும் பத்து மடங்கு கூட்டம் சேரும். தவிர ரொம்ப பேசுகிறார் அண்ணாமலை. இவ்வளவு பேசவேண்டும் என்று அவசியமில்லை.
உக்ரைன் ரஷ்யா போரில் இருந்து உளுந்தூர் பேட்டை பஸ்ஸ்டாண்டு சாக்கடை சரியில்லை வரை எதுகேட்டாலும் வளவளவென்று மணிக்கணக்காக பேசுகிறார். தனக்கு எல்லாம் தெரியும் தான் ஒரு அறிவாளி என்று சொல்லிக்கொள்வது போலிருக்கிறது. அவசியமில்லாமல் இந்த நேரத்தில் அண்ணாதுரை குறித்து பேசியதை பிடித்து எடப்பாடி பழனிசாமி
அழகாக அரசியல் காய் நகர்த்துகிறார் என்றே தோன்றுகிறது. எடப்பாடி அமித்ஷா சந்திப்பின்போது பாஜகவுக்கு பதினைந்து தொகுதிகள் வேண்டும், ஓபிஎஸ்ஸுக்கு ரெண்டு சீட் கொடுக்க வேண்டும்,
டிடிவி தினகரனுக்கு திருச்சியை கொடுக்க வேண்டும் என்று கேட்டதன் பதில் இது. கூட்டணி இல்லை என்றதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள் என்றால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். விரிசல் விழுந்துவிட்டது இனிமேல் என்ன ஒட்டுவேலை பார்த்தாலும் அதிமுக பாஜக கூட்டணி சரிப்படாது. தங்கள் தலைவரின் கண்ணசைவை உணர்ந்து அதிமுக தொண்டர்கள் தேர்தலில் வகையாக ஆப்பு அடித்துவிடுவார்கள்
21-செப்-2023 16:36:45 IST
நேர்மை எனக்கு புடிச்சிருக்கு. கருணாநிதியின் வாரிசுகளில் திமுகவின் தலைவராகும் தகுதி திறமை படிப்பு திறன் இருந்தும் உங்களால் அந்த இடத்துக்கு வரமுடியவில்லையே.
21-செப்-2023 14:05:24 IST
ஆந்திரப்பிரதேசத்தின் மையப்பகுதியில் இருக்கும் விஜயவாடாவை தலைநகராக ஆகியிருக்கலாம். ஏற்கெனவே விசாகபட்னம் மெட்ரோபாலிட்டன் மக்கட்தொகை 25 லட்சத்துக்கு மேல் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான விசாகபட்டணம் துறைமுகம், அருகாமையில் கங்காவரம் துறைமுகம், தொழிற்சாலைகள் என்று கடும் போக்குவரத்து நெரிசலில் இருக்கும் சிட்டி விசாகப்பட்டினம். அது இன்னும் திமிலோகப்படும். விஜயவாடா அல்லது குண்டூர் இரண்டில் ஒன்றை தலைநகராக்கி இருக்கலாம்.
20-செப்-2023 23:04:49 IST
சீமான் போல உதயநிதியின் பிஸ்னஸ் பார்ட்னர் கமல்ஹாசனுக்கும் இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் ஒரு சதவிகிதம் கூட வாக்களித்ததில்லை வாக்களிக்க போவதும் இல்லை. ஹிந்துக்களின் வாக்குகளை டேமேஜ் செய்து பிழைப்பு நடத்தும் சீமான் ரேஞ்சுக்கு இவரும் வந்துவிட்டார்..
20-செப்-2023 14:45:57 IST
நடிகை விஜயலட்சுமி தன்னை சீமான் ஏமாற்றிவிட்டார், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், பாலியல் கொடுமை செய்தார், பொம்பள சமாச்சாரத்தில் மோசமான ஆள் என்று எதுவேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் தான் ஒரு கேடுகெட்ட ரவுடிப்பய என்று தன்னிலை வாக்குமூலத்தை மீடியாவில் பகிரங்கமாக தெரிவித்த சீமானோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. வெட்டிப்போட்டு விட்டு ஜெயிலுக்கு போய்விடுவேன் என்று மீடியா மூலம் கொலை மிரட்டல் விடுத்தது உண்மையிலேயே தில்.
20-செப்-2023 14:39:23 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.