"விடியலை நோக்கி" என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக தற்போது "இருண்ட தமிழகத்தை" நோக்கி ஓட்டுப்போட்ட மக்களை அழித்து செல்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மது ஆலைகள் மூடல், மதுக்கடைகள் மூடல் என்று அறிவித்த கனிமொழி ஆளையே காணோம். பெட்ரோல் விலை குறைப்பு பற்றி கேட்டால், நிதி அமைச்சர் கோபத்துடன்.. அறிவித்தோம் ஆனால் எப்போது எந்த தேதியில் என்று கூறவில்லையே என்று எக்களிப்புடன் பதில் சொல்கிறார். சுகாதார துறை அமைச்சர் "மக்களுக்கு மின்வெட்டு சகிப்புத்தன்மை இல்லை" என்று இறுமாப்புடன் கூறுகிறார். மொத்தத்தில் வரும் ஐந்து ஆண்டுகள் "சகிப்புத்தன்மையுடன்" கழிக்க வேண்டியது தான்.
02-ஜூலை-2021 07:40:40 IST
எதெற்கெடுத்தாலும் குஜராத், பீஹார்னு சொல்லுறாரே நிதி அமைச்சர். இந்த இரு மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கு அமுலில் உள்ளது. மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் மதுஆலைகளையும், மதுக்கடைகளையும் மூடுவோம் என்று அறிவித்து தானே ஆட்சியே அமைத்தார்கள் தீமூகாவினர். இப்போ அந்த கனிமொழியை காணவே இல்லை. முதல்வர் சுடாலின் அவர்கள் முதல் கையெழுத்து இன்னும் போட நேரமேயில்லை. நிதியமைச்சர் சொல்கிறார். பெட்ரோல் விலையை குறைப்போம் என்று சொன்னோம். ஆனால் எப்போது எந்த தேதியில் குறைப்போம் என்று எக்காலமாக பேசுகிறார். மொத்தத்தில் மின்வெட்டு, ஊரடங்கு விரிவாக்கம் என்று இந்த அரசு மக்களை "விடியலை நோக்கி" செல்வதற்கு பதிலாக "இருண்ட தமிழகத்தை" நோக்கி செல்கிறது. ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் முட்டாள்களாகி விட்டனர்.
02-ஜூலை-2021 07:34:36 IST
தீமூகா = மின்சார தடை, இருண்ட தமிழகம் என்று கடந்த ஆட்சியில் ஐந்து ஆண்டுகால அனுபவம் உள்ளது. கடந்த ஆண்டு வெறும் கறிகாய் விலை, ஊரடங்கு போன்ற கொரோனா கால அதிமுக அரசின் அறிவிப்புக்கே தீயமூக்கழகம் சகிப்புத்தன்மையின்றி போராட்டத்தில் ஈடுபடவில்லையா. கடந்த பத்து வருடமாக இல்லாத மின்வெட்டை தீமூகா வந்தவுடன் "உடன்பிறப்பு" மாதிரி கூடவே வந்துவிடுகிறதே. ஆக தீமூக்காவை பதவியில் அமர்த்தியதற்காக தமிழக மக்கள் சகிப்புத்தன்மையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று மா.சு. கூறுகிறார். ஐந்து ஆண்டுகாலம் நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே. கொரானா கூட வேண்டுமானும் வாழ்ந்து விடலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் எதுவுமே நடைபெறாது. தற்போது மாணவர்கள் ஆன்லைனில் படிக்கிறாரார்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்துகொண்டு வேலை செய்கிறார்கள். வெய்யில் வாட்டி எடுக்கிறது. அமைச்சர் சகிப்புத்தன்மை பற்றி ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை விடுகிறார். வெட்கக்கேடு ஐயா.
02-ஜூலை-2021 07:11:51 IST
சட்டசபையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறும்போது "சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வு பற்றி அரசுக்கு ஆதரவு கொடுப்போம்" என்று தான் கூறியிருக்கிறார். ஆகவே நீட் தேர்வு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்க்கமான முடிவை தீர்ப்பாக வெளியிட்டு உள்ளது. நளினி சிதம்பரம் நீட்டுக்கு ஆதரவாக வாதாடி இனி நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார். இதையும் மீறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீமூகா அரசு இப்போது பாஜக மீது பழி போடுவது ஏற்புடையதல்ல. தேர்தல் அறிக்கை தயார் செய்யும்போது பாஜக ஆதரவு கொடுக்கும் என்றா கூறினார்கள். தமிழக மக்களை ஏமாற்ற இதெல்லாம் வெறும் சப்பை கட்டு. வெத்து வெட்டு அரசியல். ஜெய் ஹிந்த்
30-ஜூன்-2021 06:43:05 IST
தீயமூகா தன்னுடைய தேர்தல் அறிக்கையை பாஜக கட்சியை கேட்டுக்கொண்டு தான் அறிவித்ததா என்பதை முதலில் மா.சு. தெளிவு படுத்தவேண்டும். மேலும் தமிழக பாஜக உறுப்பினர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆதரவு கொடுப்போம் என்று மிகவும் தெளிவாக சொல்லி இருக்கின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகால த்ராவிஷ கட்சிகளின் ஆட்சியில் எதற்கெடுத்தாலும் விசாரணை கமிசன் போட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்தது தான் மிச்சம். மறந்த ஜெயலலிதாவின் இறப்பு குறித்து ஒரு விசாரணை கமிஷன் போட்டார்கள். இதுவரை கோடி கோடியாக பணம் தான் விரயமாகியது. இதுபோல கமிசன்கள் எல்லாம் வீண். நீட் தேர்வு கட்டாயமாக அமுலில் இருக்கவேண்டும். அப்போதுதான் மருத்துவ படிப்புக்கு கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்வது நிறுத்தப்படும்.
30-ஜூன்-2021 06:28:34 IST
தமிழக சட்டசபையில் இருந்த தேசவிரோத காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி வெறிக்காக சுதந்திர போராட்டத்தில் முக்கிய கோஷமான "ஜெய் ஹிந்த்" என்ற சொல்லை வேண்டுமென்றே ஒதுக்கிய தீயமூக்காவை காக்காய் பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறது. இதுகுறித்து ராஹுல் காந்தியோ, நானும் இருக்கிறேன் என்று சொல்லி ஏதாவது வெத்து அறிக்கை விடும் சிதம்பரமோ இது குறித்து ஒரு கண்டன அறிக்கையும் விடவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.
30-ஜூன்-2021 05:45:15 IST
மேற்கு வங்கத்தில் ஒரு பெண் முதல்வராக இருந்தும், அப்பாவி பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதெற்கெடுத்தாலும் உ.பி., ம.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் பெண்களின் பிரச்சனை குறித்து வலியப்போய் வழக்கை எதுத்துக்கொள்ளும் பெண்கள் உரிமை அமைப்புகள் ஏன் இது நாள்வரை ஒரு நடவடிக்கையும் இந்த விஷயத்தில் எடுக்கவில்லை என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை ப.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான் இதுபோல அவர்கள் மூக்கை நுழைப்பார்களோ தெரியவில்லை.
30-ஜூன்-2021 05:38:20 IST
(கான்)கிரஸ் ஆளும் கட்சிக்கு கூஜா தூக்குகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. முக்கியமாக, சட்டசபையில் விவாதத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை என்று கூறுகிறார்கள். எல்லாரும் பதவி தேடி வேறு எங்கோ சென்று விட்டதாக கூறுகிறார் செல்வப்பெருந்தகை. சரி திரு ஈஸ்வரன் கூறிய தகவலை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகரிடம் மனு கொடுப்பதற்கு பதிலாக ஏன் கவரனிடம் கடிதம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லையே. ஒருவேளை தீயமூகா தோழமை கட்சி தவறாக எடுத்துக்கொண்டுவிடும் என்ற காரணத்தினாலா? மொத்தத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் டோடல் வேஸ்ட்
28-ஜூன்-2021 06:31:02 IST
மொதல்ல இந்த சலுகைகளை அறவே ஒழிக்க வேண்டும். அவனவன் பத்து பெரு சேர்ந்து ஒரு புரியாத ஜாதின்னு சொல்லி சலுகை கேக்கறான். இப்படி வி.சி.கே, பி.எம்.கே. முஸ்லீம் லீக் ன்னு ஒரே ஜாதிக்கட்சியா வந்திட்டது. மொதல்ல இதெல்லாம் இல்லாம இருக்க எலெக்ஷன் கம்மிஷின் ஏதாவது ரூல் கொண்டு வரணும்.
28-ஜூன்-2021 01:31:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.