உண்மையான குற்றவாளிகளாக இருந்தால் இவர்களை போலி என்கவுண்டர் செய்து கொன்றாலும் தவறில்லை அதற்க்கு அந்த போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க கூடாது.. இதுபோல் செய்தால்தான் தவறுகள் குறையும்.. இந்த நீதி மன்றங்கள் தலையிட்டு குட்டையை குழப்ப வேண்டாம்.
23-மே-2022 13:46:26 IST
நிலம் வைத்துள்ளவர்களிடம் பிடுங்கி மற்றவர்களுக்கு வீடுகட்டி கொடுக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? இதனால் பாதிக்கப்படும் விவசாயிக்கு என்ன மாற்று கொடுத்துள்ளீர்கள்?? பாவம் சிறிய விவசாயிகளும் இதில் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு நியாயமான விலை கூட கிடைப்பதில்லை இதை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் நிலம் கையகபடுத்தும் போது நில உரிமையாளரின் கருத்துக்களை கேட்கவேண்டும்.. இப்படியே போனால் இதனால் வரும் காலங்களில் விவசாயம் பாதிக்கக்கூடும்.....
23-மே-2022 10:52:22 IST
இந்த கூட்டத்திற்கு என்ன வேளை? கோவில்களில் இவங்க கணவர் அடி ஆட்களை வைத்து கோவில்களை இடிக்க சொல்கிறார் இந்து தெய்வங்களை கேலி செய்கிறார், மந்திரங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார் இவர்கள் கூட்டணியில் உள்ள சைத்தான்கள் எவ்வளவு கீழ்த்தரமாக பேசமுடியுமோ அவ்வளவு கீத்தரமாக இந்து மத வாழ்வியில் முறையை கேலி கூத்தாக்கி கொண்டு உள்ளனர் இவர்களுக்கு பாவ மண்ணிப்பு வேண்டி இந்த அம்மா கோவில் கோவிலா சுத்துறாங்க....இந்த நாடகம் எவ்வளவு நாட்களுக்கோ? இறைவா நீயே பார்த்துக்கொள்....
14-மே-2022 14:24:19 IST
இவர்கள் போலி போராளிகள், இத்தனை ஆண்டுகளாக தமிழை வளர்த்ததும் இல்லை ஒரு மண்ணும் பன்னவிலை ஆனால் இவர்கள்தான் தமிழை காக்கவந்த கடவுள் மாதிரி பேசுவானுங்க தமிழை அழித்துவிட்டு இவர்கள் ஆங்கிலம், உருது, அரபிக் இவற்றை வளர்ப்பதற்க்கே உள்ளடி வேலை செய்கின்றனர் இந்த திருட்டு திராவிட கூட்டம்.........இதை மறைப்பதற்கு ஹிந்தி வேண்டாம் போடா என்பது இவர்களின் தந்திரம்....... இந்த திரைத்துறையில் உள்ள கழிசடைகள் தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து விட்டனர் இப்போது தமிழை ஒழிக்க உள்ளடி வேலை செய்கின்றனர்.....
09-மே-2022 18:47:56 IST
கேட்டால் என்னங்க சாதி, மதம் என்று ஊளை இடும் ஓநாய்கள் எங்கு சென்றீர்கள்?? இதெற்கெல்லாம் முடிவு எப்போது?? தமிழகத்திலும் இதே நிலைமை அவர்கள் வீட்டு பெண்ணை அடுத்த மதத்துகாரன் கட்டினாள் அவனை கொலை செய்கின்றனர் ஆனால் இதே அவர்கள் வீட்டு பைய்யன் அடுத்த மதத்தில் உள்ள பெண்ணை கட்டி மதம் மாற்றிவிடுகின்றனர் இதை எதிர்த்து கேட்டால் சங்கி, மத வெறியன் என்பான்.. இந்த கொலைகார கூட்டம் மற்ற நேரங்களில் மதம் இல்லீங்க, சாதி இல்லீங்க என்று பிதற்றும்.. அதற்க்கு இந்த ஊடகங்களும் முட்டு கொடுக்கும்...
08-மே-2022 15:48:53 IST
மதுக்கடையா அப்படின்னா என்னன்னு கெட்க்காமல் விட்டாங்களேன்னு சந்தோஷ பட்டுக்கோங்க மதுக்கடையை பற்றி அவர்கள் பேசவே இல்லை.. இதையும் இந்த தமிழ் மக்கள் நம்புவார்கள் என்ன கொடுமையோ எப்படியோ வரும் தலைமுறைகள் நாசமாய் போகட்டும்.
26-ஏப்-2022 11:41:04 IST
முதல்வரே முதலில் தமிழ் சமுதாயத்திற்குள் சண்டையை மூட்டிவிடுவதே திராவிடம் பேசுபவர்களே நீங்களும் உங்கள் ஆட்க்களும் பண்ணும் அட்டூழியம் தாங்க முடியல, தவறு செய்தவர்கள் எல்லோரும் தவறு செய்துவிட்டு ஓடி சிறுபான்மையினர் பின்னாடி ஒளிந்து கொள்வது இது இப்போது புதிய ட்ரண்ட் ஆகிவிட்டது உங்களுக்கும் உங்கள் ஆட்களுக்கும்.. இதை எதிர்த்து கேட்டால் அவர்கள் சாதி வெறியர்கள் ஆகவும், மத வெறியர்களாகவும் சித்தரிப்பது நீங்கள் வளர்க்கும் பெய்டு மீடியா அருமையாக உங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிடுவார்கள்.. இதற்க்கு தமிழ் சமுதாயம் மிக பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் நீங்கள் செய்யும் தவறுகளுக்காக...
25-ஏப்-2022 11:20:14 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.