இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.இதைச்சொல்ல இவ்வளவு தூரம் வந்த நீங்கள் பா.ஜ.க வினர் போல தலைப்பாகை அணிய வேண்டுமா என்ன? ராகுல் ஒரு குழந்தை.அவருக்கு உங்களை போன்றவர்கள் அறிவுரை வழங்காமல் ஊடகங்களுக்கு ஒடி வந்து பேட்டி கொடுப்பது ஏன்?
27-பிப்-2021 16:19:41 IST
மக்களே.ஜெ -வை கொன்று விட்டு,அவருக்கு பீச்சில் நினைவுச்சின்னம் அமைத்து ,அவர் பெயரைச்சொல்லி ஒட்டு கேட்கும் மோசடி கும்பலை நாட்டை விட்டே துரத்துங்கள்.
27-பிப்-2021 16:09:36 IST
கமான் ராகுல். கேடிகளாலும் ,கிரிமினல்களாலும் மக்களை ஏமாற்றி அவர்களை மயானத்துக்குத்தான் அனுப்ப முடியும்.நீர் ஓர் க்ஷத்திரியன்.அரச குலத்தவர்.பொங்கி எழுங்கள்.
27-பிப்-2021 15:58:42 IST
என்ன செய்தாவது,எதைச் செய்தாவது அண்ணா தி.மு.க -வை அடியோடு ஒழித்துவிட்டு இரண்டாம் இடத்துக்கு வாருங்கள்.ஜெ-வின் கொலைகாரர்கள் இப்படி உலவுவது மானிட இனத்துக்கே அவமானம்.
27-பிப்-2021 15:52:49 IST
ஜெ -வின் கொலைக்கு டெல்லியும், அண்ணா தி.மு.க புள்ளிகளும் தான் காரணம் என்பதை குப்பன் முதல் சப்பான் வரை அறிவர். எடப்பாடி நல்லவராய் இருந்தால் ஏன் எம்.ஜி.ஆர் முகத்தைக் காட்டவில்லை? செய்த பாவத்தை மறைக்கவே ஜெ -நினைவுச் சின்னம்.
27-பிப்-2021 15:46:55 IST
ஸ்டாலின் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.உதாரணத்திற்கு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு.இதற்கு கவர்னர் ஒப்புதல் வேண்டும்.தேர்தல் அறிவிக்கப் பட்டு விட்டதால் கொள்கை முடிவுகளை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.ஆக வன்னியர்கள் ஓட்டை வாங்க ராமதாசும்,எடப்படியும் போட்ட தேர்தல் நாடகம் தான் இது,மோடியின் சகோதரர் ராமதாஸைப் பார்த்து ஏற்கனவே சொல்லியபடிதான் இது.நடக்கிறது.ராமதாஸைப் பொருத்தவரை 700 கோடி ரூபாய் கிடைத்து விட்டது.அதற்குத்தான் இந்த அழுகை,ஆனந்த கண்ணீர் எல்லாம்.
27-பிப்-2021 15:40:52 IST
மேற்கு வங்க தேர்தலை 8-கட்டமாக நடத்துவது தேர்தல் கமிஷனின் இயலாமையைக் காட்டுகிறது.தேர்தல் கமிஷன் பா.ஜ.க-வின் எடுபிடியா என்ன?எப்படியாவது மம்தா அவர்களை வீழ்த்துவதே பா.ஜ.க-வின் நோக்கமாக இருக்கிறது.மேற்கு வங்கத்தில் பா.ஜ.க காலை ஊன்ற வாய்ப்பே இல்லை என்பதால் தில்லுமுல்லு செய்யவே எட்டுக்கட்ட தேர்தல் .
27-பிப்-2021 09:53:03 IST
முதலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய கல்வி,மற்றும் வேலை வாய்ப்புக்களில் ஒதுக்கீடு கொடுங்கள்.ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார் கம்பெனிகள் அந்தந்த மாநிலத்துக்கு 80 சதவிகித வேலைகளை ஒதுக்க வேண்டும். சாதி அரசியலை விட்டு விட்டு சமூக அரசியல் நடக்க இது உதவும்.
27-பிப்-2021 09:19:13 IST
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதைதான்.கடனை வாங்கி இலவசங்களயும், ,ஊதாரி செலவுகளையும் செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது ஒரு சாதனையா?
26-பிப்-2021 19:25:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.