ஓட்டு வங்கி அரசியல் எப்போதும் ஆதாயம் தராது. தேசிய உணர்வுடன் செயல்பட்டால் நலம். சுயநலத்திற்கு ஜாதிக்கு ஆதாய அரசியல் ஆரோக்கியமானதல்ல. இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு எல்லாம் போய்.. இப்போ உதவி தொகையோ என்னங்க இது....
21-ஜன-2021 08:54:08 IST
நீதி மன்றம் டெண்டர் கோரல ஆட்சி செய்யல .என்னங்க அரசு யாருக்கு கொடுக்கனும் என்று கொடுத்துள்ளது அதற்கு வழக்கா இப்படித்தான் நிர்வாக சீர்கேட்டை செய்கிறார்கள் சுய நல வாதிகள். இதற்கெல்லாம் கோர்ட் தலையிடுவதை தவிர்த்தால் நல்லது. அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது கோர்ட்டுக்கு அவ்வளவு அழகல்ல.தனி மனிதன் குறைகளை தீர்ப்பதில் அக்கரை செலுத்தி தீர்ப்பு வழங்கினால் பாராட்டலாம் . இப்படி பெரும் முதலாளிகளின் சௌகரியத்திற்கு கோர்ட் தலை ஆட்டக்கூடாது.
03-ஜன-2021 17:08:39 IST
அரசை எதிர்க்கும் செயல்களை ஊடகங்கள் படம் பிடித்து வெளியிட தடை விதித்தால் எதிர் செயல்கள் பூத்துபோகும் விளம்பரத்திற்கே இத்த போராட்டங்கள் இது ஓர் பட பிடிப்பு போல் ஆகிவிட்டது இதை எல்லாம் ஊடகங்கள் வெளியிட தடை விதித்தாலே போதும் .தானாக அடங்கிவிடும்.
03-ஜன-2021 16:52:47 IST
எருதைகேட்டு கொட்டா கட்டுவது போன்றதாகும். அதற்கேன் மக்கள் பிரதிநிதிகள் . அப்போ மக்களாட்சி என்பது சாத்தியமாகாது. சட்டம்போட்டு செயல்படுத்தவே மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கிறோம். பிறகு மக்களை கேள் என்றால் வேடிக்கையாக உள்ளதே. எதையும் செய் முடியாது எதிரிகள் ஓங்க விட மாட்டார்கள் ....
03-ஜன-2021 16:44:54 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.