முதல்லே பேச கத்துக்குங்க அப்புறம் மத்தது எல்லாம் பேசலாம் உங்க ஆளான பொன்முடியே சொல்லிட்டாரு இது அரசின் ராஜ தந்திரம் என்று இது எல்லாரும் பண்றதுதான் மாத்தி யோசிங்க பாஸ்
27-பிப்-2021 14:03:24 IST
பெண் ஐ.பி.எஸ் அவர்களையே தொட து நினத்தவனுக்கு முதலில் வேலையே விட்டு தூக்க வேண்டும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் பென்ஷன் உள்பட அப்போது தான் புதி வரும் இதெல்லாம் எங்கே நடக்கும்
27-பிப்-2021 12:42:22 IST
தனியார் கம்பெனிகள் மாதிரி வேலை செய்பவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு சமபல உயர்வு தர வேண்டும் இப்படியே கொடுத்துக்கொண்டு இருந்தால் அவ்வளவுதான் அரசு இதை எப்போது சிந்திக்கும் எப்போது செயல்படும்
24-பிப்-2021 16:53:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.