அந்தரகாரனுக்கு கதை விடுறது சொல்லிய தரணும். தெலுகு மொழி தோன்றியதே 750/800 ஆண்டுகளுக்குளே இருக்கும். ராமாயண காவியத்தை வால்மீகிக்கு பிறகு மற்ற மொழிகளில் மொழி பெயர்ந்தது கம்ப ராமாயணம் முதலில் உள்ளது அதற்கு பிறகுதான் மற்ற மொழிகளில் மொழி பெயராக்கப்பட்டது. அதில் ஒன்றும் அவரு சொல்லவில்லை. சோழர்களும், பல்லவர்களும் 7/8 ஆம் நூற்றாண்டில் உர்வகித்ததுதான் திருப்பதி பின்னாளில் 14 ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசு படை எடுத்து வந்து இந்த கோவிலின் சிறப்பை தெரிந்து இதற்கு சிறப்பு செய்தர். இதை விக்கிபிடியாவிலும் அறியலாம்.
09-ஏப்-2021 17:05:22 IST
அது சேரி நீ யாரு. உனக்கு இங்கே என்ன வேலை. கமல் கூட உறவால் இங்கே கொஞ்ச நாள் குப்பை கொட்டிநே. இப்போ தன உறவு முடிஞ்சு போச்சு ஆந்திர பக்கம் போக வேண்டியதுதானே.
03-ஏப்-2021 17:21:38 IST
மோடி ஜி இந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக 4 வருடத்தில் தமிழக்த்திக்கு கொடுத்து இருந்தால் இதில் பாதியாவது மக்கள் சேவைக்கு சென்று இருக்கும் இப்போது இப்படி கூவ வேண்டிய அவசியம் இல்லை.
02-ஏப்-2021 18:12:57 IST
ராசாவுக்கு இடுக்கி கொடுக்கி எல்லாம் செரிதானுங்கோ. ராதாரவி ஒருத்தர் எல்லாத்துக்கும் மேல நேராவே அசிங்கமான வார்த்தைகளால் பேசுகிறாரே அவருக்கு ஒன்னும் கிடையாத. அவர் பிஜேபி நட்சத்திர பேச்சாளர். அவர் எல்லாம் கண்ணில் தெரிகிறார்களா ?
02-ஏப்-2021 00:34:01 IST
தலைவா கோஷம் எல்லாம் ஓகே மோடிஜி. இந்த விருதை 6 அம் தேதிக்கு பிறகு அறிவிச்சு இருந்தால் நாங்கல் உங்களை நம்பி இருப்போம். மீண்டும் தவறு செஞ்சுட்டிங்களே மோடி ஜி.
01-ஏப்-2021 22:52:34 IST
கமல் கொஞ்சம் பார்த்து பேசவும். பிஜேபி என்ன ப்ரிச்சனை பண்ணலாம்னு பார்துக்கிட்டே இருக்கிறார்கள். நீங்கல் சொள்வது பாதி புரியும் பாதி புரியாது. இவர்கள் அழகாக வேற பொருள் படும்படி மாற்றி விடுவார்கள் அது மட்டும் இல்லாமல் எலக்ஷன் கமீஸின் புகார் சொல்லி உங்களை போட்டியில் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி விடுவராகள். எலேச்டின் கமீஸின் இப்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சிறு குழந்தைகளுக்கும் தெரியும்.
01-ஏப்-2021 22:27:22 IST
மோடி அவர்களுக்கு வேற வேலைய இல்லையா. பணம் எலேச்டின் கம்சின் எல்லாம் உங்கள் பக்கம். பேசாம ஹாயா இருகாம ஏன் இந்த காரோண காலத்துல இவளவு கஷ்டப்படணும். கடவுள் கிட்ட ரொம்ப ஜாகிரத்யா இருக்கனும் ரொம்ப விளையாட்டு கட்டின வேற எதுவும் பதிலுக்கு கொடுதூரப்போறாரு. பிஜேபி கட்சி உங்களை நம்பித்தான் இருக்கு.
01-ஏப்-2021 22:04:36 IST
எல்லா வற்றையும் தவறாக ஏன் பார்க்க வேண்டும். திமுக பல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. அதிமுக இந்த 4 வருடங்களில் எந்த ஒரு பெரிய திட்டம் கொண்டு வர வில்லை. அதிமுக விழும் ஜாதி அரசியல் உழன்று கொண்டு இருந்தது. முக்கியாமாக கவுண்டர் மேல் ஓங்கி இருந்தது. மற்ற ஜாதி அமைச்சர்கள் கடுப்பில் இருந்ததை மறந்து விட கூடாது. திமுக வந்தால் குடும்ப அரசியல் இருக்கும் அனல் முன்னை போல் பெரிய அளவில் இருக்காது. அழகிரி குடும்பம் பெரிய குடைச்சல் கொடுக்க கூடியது அது இப்போது கிடையாது. ஸ்டாலின் தன்னுடய மகனை மற்றும் கொஞ்சம் தள்ளி வைத்து ஆட்சி நடத்தினால் ஓரளவு தமிழ்நாட்டின் கடன் தொல்லைகளை ஒழிக்கலாம். கண்டிப்பாக திமுகவின் கள்ள பணம் வெளியில் வரும் அது தொழிச்சலை போன்று வேறு விதமாக வெளியில் வரும். அதிமுக போன்று கமீஸின் மற்றும் கள்ள பணம் அப்படியே கஜானவில் தூங்கி கொண்டு இருக்கும். திமுக ஆட்சியில் தன பெரிய தொழிற்சாலைகள் தமிழகட்டுக்கு வந்தது. அதிமுக காலத்தில் எல்லாம் ஆந்திர மற்றும் கர்நாடாவுக்கு ஓடி விட்டது என்பதை மறந்து விடாதீர்கள். பிஜேபி அதிமுக எந்த ஒரு நல்ல செயலையும் செய்ய விட மாட்டார்கள். அவர்களின் குறிக்கோள் அடுத்த 5 ஆண்டுகளில் எப்படியும் தமிழகத்தில் அட்ச அமைய வேண்டும் அதற்கு என்ன விளையும் கொடுப்பார்கள். தமிழ் மக்கள் இதை புரிந்து வாக்கு அழிக்க வேண்டும்.
01-ஏப்-2021 21:33:35 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.