இனி தீயமுகவில் யாருக்கும் எதிர்காலம் இல்லை. குடும்பம் தான் முன்னிலை படுத்தப்படுகிறது. மூத்த தீயமுக தலைவர்கள் உதயநிதியின் காலடியில் வேலை செய்யவேண்டிய வெக்கம் கேட்ட பிழைப்பு. எனவே உப்பு போட்டு சாப்பிடும் எல்லோரும் தீயமுகாவை விட்டு வெளியேற வேண்டும்.
09-ஆக-2020 20:26:46 IST
மாநிலங்களின் பிரதிநிதிகல் தான் (MP) மத்திய அரசில் (Parliament) உள்ளன. எனவே மத்திய அரசு மட்டும் போதும். மாநில அரசுகள் தேவை இல்லை. மாநிலத்திற்கு கவர்னர் போதும்.
09-ஆக-2020 01:56:35 IST
மக்கள் ஒட்டு போட்டுத்தான் எம்பி யை , மத்திய அரசை தேர்ந்து எடுக்கிறார்கள். அப்புறம் தனியாக மாநில அரசுகள் ஏன்? மாநில அரசு தேவை இல்லை. மாநிலத்திற்கு கவர்னர் போதும்.
09-ஆக-2020 01:49:36 IST
மக்கள் ஒட்டு போட்டுத்தான் எம்பி யை , மத்திய அரசை தேர்ந்து எடுக்கிறார்கள். அப்புறம் தனியாக மாநில அரசுகள் ஏன்? ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அரசு தேவை இல்லை. கவர்னர் போதும்.
09-ஆக-2020 01:48:23 IST
"சேலம் பல்கலைக்கழகத்திற்கு பெயரை மாற்றி வைத்தால், பலன் கிடைக்குமோ" - மிக மிக சரி. ஒரு தமிழ்நாட்டு கல்வி கழகத்திற்கு ஒரு தமிழின துரோகியாக ஈவேரா பெயரை வைக்கக்கூடாது. மாற்ற வேண்டும்.
02-ஆக-2020 16:45:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.