மீண்டும் ஒரு முறை பா மா கா ஒரு வன்முறை கும்பல் என்பதை வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் நிரூபித்துள்ளது. அன்புமணி அவர்களே சமாளிக்க வேண்டாம்...உங்களக்கு நீதி வேண்டும் என்றால் நீதி மன்றம் போகவேண்டியது தானே அதை விட்டு கல்லை எடுப்பது எந்த விதத்தில் சரி என்று சொல்லுகிறார்....
01-டிச-2020 17:18:19 IST
பொறுப்பற்ற முறையில் அரசியல் தலைவர்கள் அறிக்கை அளிக்க கூடாது...இது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது...மக்களிடம் போதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை விட்டு இது போன்று போட்டி போடும் சூழ்நிலையை உருவாக்க கூடாது.
25-அக்-2020 09:58:33 IST
மத குருவாக இருக்க லாயக்கு அற்றவர் இவர்... எந்த ஒரு மதமும் முதலில் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் சுய ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் போதிக்கிறது.....இது தெரியாத இந்த அறிவாளிக்கு....
22-அக்-2020 17:13:17 IST
ஐ நா வை எதிர்த்து கேள்வி எழுப்பிய முதல் இந்திய பிரதமர் இவர் தான் என்று தோன்றுகின்றது....சுமார் 60 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் கடிவாளம் கட்டிய குதிரை போல் மற்றும் வெளிநாட்டிற்கு கைக்கூலியாக இருந்தது.
27-செப்-2020 10:08:27 IST
நம்மை போன்ற பாமரர்களின் குரல் அரசின் மேல் இடத்தில் சென்று அடைய விடுவதில்லை அரசியல் பெரும்புள்ளிகள்....இந்த குரல் மூலம் விடியட்டும்....நம்பிக்கையுடன் இருப்போம்....
27-ஜூலை-2020 16:13:13 IST
தோவல் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டார்..... சாதனையாளர்களுக்கும் தேசத்தை நேசிப்பவர்களுக்கு என்றும் ஓய்வு கிடையாது....இவர் கடுமையான சவால்களை எல்லாம் கடந்து வந்து இருக்கின்றார்...
08-ஜூலை-2020 16:35:55 IST
நேரு இந்தியாவின் ஒரு பகுதியை தாரை வார்த்தை போது இந்த காங்கிரஸ் மூலம் புறாவை விட்டு அவருக்கு விளக்கு பிடித்து கொண்டு இருந்தது....ஜாமீனுக்கும் வாய்தாவுக்கும் தூங்கிய நீங்கள் பேசாதீர்கள்...
04-ஜூலை-2020 16:19:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.