ஒவ்வொரு முறையும் கைது செய்ய படும் இந்த விவசாயிகள் ஜாமீனில் வெளி வந்து விடுகிறார்கள். அதிக பட்சம் மூன்று மாத தண்டனை அல்லது 25000 ரூபாய் கட்டி விட்டு மீண்டும் வெளியே வந்து இந்த பாவத்தை செய்கிறார்கள். இடை பற்றி எந்த விவசாய அமைப்பும் கண்டு கொள்வதாய் இல்லை. நடிகர்கள் நடிகைகள் பேசுவது கிடையாது ஒவ்வொரு வருடமும் வெயில் காலம் என்றாலே எத்தனை யானைகள் கொல்ல படுமோ என்கிற அச்சத்துடனேயே நாம் இருக்க வேண்டும். இந்த படு கொலைகளை தடுக்காமல் மத்திய அரசாங்கமும் வேடிக்கை பார்க்கிறது
07-மார்ச்-2023 09:58:38 IST
கெடுமதி கொண்ட கொடிய மனிதர்கள் வாழும் உலகமிது என்பதை அறியாத யானைகள் அவை... எந்த அரசாங்கமும் இதை பற்றி கண்டு கொள்வதாய் இல்லை... வனத்துறை மற்றும் மின்சாரா வாரியத்தின் தயவு இல்லாமல் இது நடக்காது... அந்த யானையின் இரு குட்டிகள் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு அதன் சடலத்தை விட்டு நீங்காமல் அதன் அருகிலேயே இருக்கும் காட்சி மீண்டும் மீண்டும் ஏன் கண் முன்னெய் வருகிறது
07-மார்ச்-2023 09:55:04 IST
முதலில் எந்த பயணி படம் பார்க்க போகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை வழியாக - அதாவது TRANSIT PASSENGER - மற்ற இடங்களுக்கு செல்ல இருப்போர் தான் இந்த திரை அரங்கிற்கு செல்ல விரும்புவார்கள். மூன்று மணி நேரம் அல்லது ௧௦ மணி நேரம் வெளி நாட்டிலிருந்து வருபவர்கள் யாரும் இங்கு படம் பார்க்க வரப்பவோதில்லை ஒரு நாளில் சென்னை வழியாக மற்ற இடங்களுக்கு எத்தனை பேர் செல்வார்கள் என்று தெரியவில்லை? பயணிகள் பெட்டிகளை ஒப்படைத்துவிட்டு சினிமா பார்க்க செல்வார்களா ? அல்லது பெட்டியை எடுத்துக்கொண்டு படம் பார்க்க செல்வார்களா? எல்லாவற்றுக்கும் மேலாக ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது என்றால் பயணியர் அல்லாதவர்களும் வந்து செல்வார்கள் என்பது திண்ணம்..ஏற்கனவே உள்ள இடம் பற்றாக்குறையை மோசமாக்கும்.. நினைத்து பாருங்கள் விஜய் அஜித் படத்தை வெளியிட்டால் நம் தமிழ் நெஞ்சங்கள் எப்படி கூத்தடிப்பார்கள் ? விமான நிலையத்துக்குள் யாருமே செல்லமுடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவார்கள் இதற்க்கு யாரவது விளக்கம் தருவார்களா ?
04-பிப்-2023 07:12:54 IST
இது நாள் வாராய் கமல் என்பது கோடியில் கட்டப்படும் கலைஞர் பேணா சமாதியை பற்றி பேசவில்லை... இவர் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் கோவில் கட்டுவதற்கு பணம் தண்டம் என்று பேசியவர்கள் இவர்களின் தயவு வேண்டி வாய் மூடி இருக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம். ஆனால் யாராவது கும்பாபிஷேகம் செய்தாலோ பால் ஊற்றினாலோ கதறி அழுது திருட்டு வியாக்கினம் பேசும் திராவிட அரசியல்வாதியாக கமல் இருப்பதில் எனக்கு ஆச்சரியம் இல்லை மற்றவர்களுக்கு எப்படியோ..
23-டிச-2022 13:16:02 IST
ரஜினி கடைசி வரை வருவண வரமாட்டேன் என்கிற குழப்பத்தில் இருந்தார். ஆனால் அதே நேரத்தில் தன்னால் முடியாது வெறும் ஆசைய மட்டும் இருந்தால் போதாது என்பதை அறிந்த அவர் ஒதுங்கி கொண்டார். ஆனால் கமல் சோ சொன்ன மாதிரி "கோமாளிகள் மத்தியில் அறிவாளி, அறிவாளிகளின் மத்தியில் கோமாளி" செயல் படுகிறார். கமலுக்கு அவசரம். இவர் சொன்னவுடன் மக்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்காதபோது மக்கள் மீது அவருக்கு வெறுப்பு உண்டானது. இதை அவர் மறுக்க முடியாது. பிக் பாஸ் கலந்து கொண்டு விளையாட்டுத்தனமாக அறிக்கைகளை விட்டு கொண்டு நேற்று வந்த அண்ணாமலை தி மு கவை எதிப்பதை கூட செய்யாமல் மக்கள் நீதி மையத்தின் சக்தியை வீணடித்தார். தமிழகத்தில் முதலில் போட்டி போடாமல் புதுச்சேரி போன்ற சிறிய இடத்தில் மக்களை பலமுறை சந்தித்து தன்னுடய்ய கட்ச்சிக்கு சிறிய அளவிலாவது வெற்றி வாய்ப்பை வாங்கி தந்து இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுக்க போட்டியிட்டு எந்த ஒரு தொகுதியிலும் மக்களை முழுசாக சந்திருக்காமல் காலத்தை கடத்தினார். டோர்ச்லைட் இவருக்கே தேவை.
23-டிச-2022 13:07:28 IST
தனி தமிழ்நாட்டுக்கு ரெடியான்னு சன் டிவிய கேளுங்க? அவர்களுக்கு அது ஒகே என்றால் ஆடை அறிவிக்க சொல்லுங்க பாப்போம். 20,000 கோடி மதிப்பிலான பங்குகள் ஒரே நிமிஷத்துல வெத்து தாளாகி விடும் இந்த மாதிரியான தவளைகள் எல்லாம் தி மு க ஆட்சியில் தான் கத்துகின்றன ?
16-நவ-2022 22:32:19 IST
... உங்கள் எழுத்துக்களில் நாகரீகம் என்பது துளியும் இல்லை . உங்களுள்ளுக்கும் பிள்ளை இருந்து அர்த்தமே புரியாமல் அநாகரீகமான வார்த்தைகளை பாடினால் அன்றைக்கு உங்களுக்கு வலிக்குமா ? இல்லை புளகாங்கிதம் அடைவீர்களா ?
10-நவ-2022 22:18:19 IST
தமிழ் நாட்டில் நாம் அனைவரும் உண்ட ஒரு காய் ..அதன் பெயர் மாங்காய். இதேயே ஆங்கிலேயன் வந்த பிறகு அதற்க்கு அவன் வைத்த பெயர் Mango இப்ப கமல் சொல்வதை வைத்து பார்த்தால் தமிழ்நாட்டில் ஆங்கிலேயன் வருவதற்கு முன்னால் Mango வே கிடையாது என்ன ஒரு பகுத்தறிவு
மல்லிகை என்று நாம் அந்த மலருக்கு பெயர் வைப்பதற்கு முன்னரும் அது மனம் வீசியது...இன்னமும் நறுமனம் வீசி கொண்டு தான் இருக்கிறது. அப்போ கமல் சொல்வதை பார்த்தால் நாம் மல்லிகை என்று பெயர் வைக்காமல் இருந்திருந்தால் அந்த பூவெ இருந்திருக்காது என்பதை போன்று இருக்கிறது
06-அக்-2022 19:07:28 IST
ரஷீல் மற்றும் ஜார்ஜ் தங்களுடைய கருத்துக்களை நாகரீகமாக வெளியிட்டு இருக்கிறார்கள் . இதை கண்டித்தும் இருக்கிறார்கள். நன்றி இந்த ராஜன் மாதிரியான ஆட்கள் பேசுவதை துர்வேஷ் மற்றும் அமெரிக்காவிலிருந்து ரசிக்கும் ராமகிருஷ்ணன் நடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. . இதற்க்கு சம்பந்தமில்லாமல் Globe C17 Master கதை வேறு..ஐயோ பாவம் ஒவொவொரு ஆட்சியிலும் இது மாதிரி ராணுவ தளவாடங்கள் வாங்க தான் படுகின்றன. இப்போது வாங்க பட்டு இருக்கும் Rafael இந்தியாவை காங்கிரஸ் ஆண்டாளும் காக்கும் பா ஜா க ஆண்டாளும் காக்கும்..2004 வரை பா ஜா க ஆட்சியில் தான் அமெரிக்கா உடனான உறவை சிறப்படைந்தது என்பதை மன்மோகன் சிங்க் ஒப்பு கொண்டார் .. அதை அடித்தளமாக கொண்டு தான் 2008 கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி பா ஜா க வின் ஆதரவோடு இந்திய 123 ஒப்பந்தத்தை நிறைவேற்றியது...இதை குறித்து பாராளுமன்றத்தில் பேசுகையில் மன்மோகன் சிங்க் பா ஜா க வுக்கு நன்றி தெரிவித்தார். .. ..பா ஜா க ஆட்ச்சியில் இருந்து பதவி சுகம் பெற்ற திராவிட சிங்கங்கள் பெயர்களை சொல்லுங்கள் பாப்போம் ... எங்கேய போயிற்று அந்த பகுத்தறிவு.. மிச்சிக்கண்ணுக்கு வந்து உம்மோடு கும்மி அடித்ததா? மற்றும் துர்வேஷ் ...பிள்ளையார் படத்தை போட்டு விட்டு செய்திக்கு சம்பந்தமில்லாத செய்திகளை வெளியிட்டு இருக்கிறீர்கள்.. அதுவும் ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் வேறு புத்த மதம் தோன்றிய காலம் வேறு .. அதும் அமைதியை போதிக்கும் புத்த மதத்தினர் எதற்கு ஆதி சங்கரரை அடிக்க வேண்டும் .. அப்படியே அடிபடுபவர் எதற்கு திருவிடை சிசு என்று சொல்ல வேண்டும்..பகுத்தறிவு என்று சொல்லி பெருமை பட்டு கொள்கிறீர்கள் ...இப்படி சம்பந்தமில்லாத உளர்களை எடுத்து விடுவதை தவிர்க்கவும் .. இப்படி ஏதாவது அமில வார்த்தைகளை கொட்டுவதால் உமக்கு என்ன சந்தோஷம்? நாகரீகம் இல்லாத வார்த்தைகளை கொட்டி விட்டு அப்பாடா இன்றைக்கு நாம் நாலு பேரின் நிம்மதியை கெடுத்தோம் என்று நிம்மதியா ? உம்மை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது..நீங்கள் இருவரும் நீங்கள் சார்ந்து இருக்கு சமூகத்தில் என்ன நல்ல மாற்றங்களை கொண்டு வந்தீர்கள் என்பதை முதலில் ஆராயவும் ? நீங்கள் இருவரும் நல்ல மன னால மருத்துவரை சந்திக்கவும். உங்களை சார்ந்து இருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
06-மார்ச்-2022 00:47:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.